சேவை வர்த்தகத்துக்கான 2025ஆம் ஆண்டு சீனச் சர்வதேசப் பொருட்காட்சி நிறைவு பெற்றது பற்றிய செய்தியாளர் கூட்டம் செப்டம்பர் 14ஆம் நாள் நடைபெற்றது. தற்போது, உலகப் [மேலும்…]
செர்பிய அரசுத் தலைவர் சிஎம்ஜிக்குப் பேட்டி
செர்பிய அரசுத் தலைவர் வுசிசி அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், செப்டம்பர் 3ம் நாள் நடைபெற்ற சீன [மேலும்…]
சீன சந்தை எங்களது உடற்பயிற்சி மையம்: ஜெர்மனி இசட்எஃப் குழுமத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி
சீனச் சந்தையின் நுகர்வோர்கள் எப்போதும் புதிய ரக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்றும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான சூழலைப் பொறுத்தவரை, சீனச் சந்தை பெரும் உள்ளட்டக்கத் [மேலும்…]
ஆகஸ்ட் திங்கள் சீனப் பொருளாதாரம் சீராக வளர்ச்சி கண்டது
சீனத் தேசிய புள்ளி விவரப் பணியகம் 15ஆம் நாள் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்களில், சீனாவில் உற்பத்தி தேவை அடிப்படையில் சீராக [மேலும்…]
சேவை வர்த்தகத்துக்கான 2025 சீன சர்வதேச பொருட்காட்சி சீனாவுக்கு வாய்ப்பு
சேவை வர்த்தகத்துக்கான 2025 சீன சர்வதேச பொருட்காட்சியில் 80க்கும் மேலான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள், உலகில் முன்னணி தொழில் நிறுவனங்களில் சுமார் [மேலும்…]
நாட்டின் ஒருங்கிணைந்த பெரிய சந்தையின் கட்டுமானம் பற்றிய ஷிச்சின்பிங்கின் கட்டுரை வெளியீடு
நாட்டின் ஒருங்கிணைந்த பெரிய சந்தையின் கட்டுமானத்தை ஆழமாக முன்னேற்றுவது என்ற தலைப்பில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான [மேலும்…]
ஆஸ்திரேலிய-சீன உறவுக்கு இன்றியமையாத உந்து ஆற்றலாக விளங்கும் சேவைத் தொழில்
சேவை வர்த்தகத்துக்கான 2025ஆம் ஆண்டு சீனச் சர்வதேசப் பொருட்காட்சியில் சுமார் 60 ஆஸ்திரேலிய நிறுவனங்கள் 360 சதுர மீட்டர் நிலப்பரப்புடைய காட்சியிடங்களை நடத்தி பங்கேற்றன. [மேலும்…]
ஸ்லோவேனிய தேசியப் பேரவைத் தலைவருடன் வாங்யீ சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ லுப்லியானாவில் ஸ்லோவேனிய தேசிய பேரவைத் தலைவர் மார்கோ [மேலும்…]
இன்றைய விலை நிலவரம் இதோ..!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு [மேலும்…]
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இபிஎஸ் பக்கம்..!!!
அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் , ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று மீண்டும் அதிமுகவில் [மேலும்…]
பழங்குடி சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை பாஜக சரிசெய்யும் : பிரதமர் மோடி
பழங்குடி இனச் சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை சரிசெய்ய பாஜக உறுதி பூண்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கோலாகாட் பகுதியில் உள்ள [மேலும்…]