வருடாந்திர சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் சீனப் பாணி நவீனமயமாக்கல் மற்றும் முழு செயல்முறையிலான மக்கள் ஜனநாயகத்தைக் கண்டுள்ள முக்கிய ஜன்னலாகும். முக்கிய மேடையான இரு [மேலும்…]
ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்!
ராஜஸ்தான் மாநிலம், லால்சாகரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் தொடங்கிய அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் [மேலும்…]
ஆப்கானிஸ்தான் : சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2,200-ஐ கடந்தது!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்து 200-ஐ கடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சுமார் 6 ரிக்டர் அளவிலான [மேலும்…]
’34 மனித குண்டுகள், 400 கிலோ RDX’: மும்பையில் உஷார் நிலை
வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், அனந்த் சதுர்தஷிக்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் குறித்து எச்சரித்ததாகவும் மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இந்த மிரட்டலை “லஷ்கர்-இ-ஜிஹாதி” [மேலும்…]
ஆசிய கோப்பை 2025: இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் 12 இந்திய வம்சாவளி வீரர்கள்
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை 2025 போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய [மேலும்…]
ஜப்பானிய கார்கள் மீதான வரிகளை 15% ஆகக் குறைக்க டிரம்ப் உத்தரவு
ஜப்பானிய கார் இறக்குமதிகள் மீதான வரிகளை 27.5% லிருந்து 15% ஆகக் குறைக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த [மேலும்…]
தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு… 17,813 பேருக்கு வேலைவாய்ப்பு… அதிரடி அறிவிப்பு..!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பயணம் மேறகொண்டுள்ளார். இன்று லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் [மேலும்…]
சேலம் : மகா மாரியம்மன் கோயில் தேர் திருவிழா – பக்தர்கள் சாமி தரிசனம்!
சேலம் மாவட்டம் கொத்தாம்பாடியில் மகா மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கொத்தாம்பாடியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் [மேலும்…]
ஓணம் பண்டிகை : ஐயப்பன் கோயில்களில் ஏராளமான மக்கள் சாமி தரிசனம்!
ஓணம் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோயில்களில் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவை மாவட்டம், சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் [மேலும்…]
உலகின் அமைதி, நிதானம் மற்றும் வளர்ச்சிக்கான சக்தியாக சீனா விளங்கும்
செப்டம்பர் 3ஆம் நாள் நடைபெற்ற சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது [மேலும்…]
நாசாவின் புதிய இணை நிர்வாகி இந்திய வம்சாவளி அமித் க்ஷத்ரியா; யார் அவர்?
இந்திய-அமெரிக்கரான அமித் க்ஷத்ரியா, நாசாவின் புதிய இணை நிர்வாகியாக, அந்த நிறுவனத்தின் உயர் குடிமைப் பணிப் பதவியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை புதன்கிழமை தற்காலிக [மேலும்…]



