சீனா, தனது பிரம்மாண்டமான வரலாறு மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இயற்கை அழகால், ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளைத் தன்வசம் ஈர்த்து வருகிறது. [மேலும்…]
தமிழக அரசு கல்லூரிகளுக்கு 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்
தமிழக அரசின் கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார். [மேலும்…]
ஐரோப்பிய ஒன்றியத் தலைவரின் விமானத்தில் ரஷ்ய GPS Jammer பொருத்தி சதியா?
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனை ஏற்றிச் சென்ற விமானம் பல்கேரியா மீது பார்க்கையில் ஜிபிஎஸ் சிக்னல்களால் ஜாம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. [மேலும்…]
இத்தாலி வான் பரப்பில் மின்னிய அரிய ஒளிக்கதிர்கள்!
இத்தாலி வான் பரப்பில் மின்னிய ஒளிக்கதிர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வான் பரப்பில் மின்னிய இந்த விந்தையான ஒளிக்கதிர்கள் ஸ்பிரைட்ஸ் என அழைக்கப்படுகின்றன. [மேலும்…]
பெங் லீயுவான் பல்வேறு நாட்டுத் தலைவர்களின் மனைவிகளுடன் ஹாய்ஹ பயணம்
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் மனைவி பெங் லீயுவான் அம்மையாரின் அழைப்பின் பேரில், 2025ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் கலந்து [மேலும்…]
நிலச்சரிவு காரணமாக வைஷ்ணோ தேவி யாத்திரை 7வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
மோசமான வானிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக வைஷ்ணோ தேவி யாத்திரை தொடர்ந்து ஏழாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் யாத்திரை, [மேலும்…]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிளஸ் கூட்டம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிளஸ் கூட்டம் செப்டம்பர் முதல் நாள் பிற்பகல் தியான் ஜின்னில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கிய சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் [மேலும்…]
தென்காசி : நீர்வரத்து சீரானதால் பேரருவியில் குளிக்க அனுமதி!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து சீரானதால் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழையின் [மேலும்…]
Yes bank அதன் சர்வீஸ் கட்டணங்களை மாற்றியமைக்கிறது: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
Yes Bank சேலரி மற்றும் டிஃபன்ஸ் கணக்குகளுக்கான கட்டணங்களில் மாற்றத்தை அறிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வரும். இந்த [மேலும்…]
அரசுப்பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை இனி மாதாந்திர தேர்வுகள் நடத்தப்படும்
கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் புதிய முயற்சியாக, தமிழக அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு [மேலும்…]
மருத்துவர் குவார்கநாத் எஸ். கோட்னிஸின் குடும்பத்தினர் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டி
1938ஆம் ஆண்டு, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் காலத்தில், இந்திய மருத்துவர் குவார்கநாத் எஸ். கோட்னிஸ், மருத்துவக் குழுவுடன் சீனாவுக்கு [மேலும்…]




