ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2026ஆம் ஆண்டு உச்சி மாநாடு கிர்கிஸ்தானில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, இவ்வமைப்பின் பொதுச்செயலாளர் யெர்மெக்பாயேவு சீனாவின் சி.ஜி.டி.என். க்குப் [மேலும்…]
இந்திய கிரிக்கெட்டை தொடர்ந்து கால்பந்திலும் மெகா மோதல்: கொல்கத்தாவில் இந்தியா – பிரேசில் மோதும் வரலாற்றுப் போட்டி
இந்திய கால்பந்து வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், 5 முறை உலகக் கோப்பை சாம்பியனான பிரேசில் தேசிய அணி, இந்திய அணிக்கு எதிரான சர்வதேச [மேலும்…]
“வந்தே மாதரம் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்கள்!” 76 ஆண்டுகளுக்குப் பின் திணிக்கப்படும் சட்டம்?” – குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் விடுத்த அதிரடி வேண்டுகோள்..!!”
அரசு விழாக்களிலும் கல்வி நிறுவனங்களிலும் ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடுவதைக் கட்டாயமாக்கி, மீறினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும் புதிய சட்ட மசோதாவை [மேலும்…]
நெல்லையப்பர் கருவறையில் ஒளிந்திருக்கும் அதிர்ச்சி….
திருநெல்வேலியில் அமைந்துள்ள அருள்மிகு காந்திமதி நெல்லையப்பர் திருக்கோவில், ஆன்மீகமும் வரலாறும் இணைந்த ஒரு அற்புதத் தலமாகும். சிவபெருமானின் பஞ்ச சபைகளில் ஒன்றாகிய ‘தாமிர சபை’ [மேலும்…]
31-07-2026 – இன்றைய ராசிபலன்: இன்று தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்..!
மேஷம்: இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். [மேலும்…]
திருச்செந்தூர் கோயிலில் தரிசன நேரம் மாற்றம்..!!
பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவிழா, விடுமுறை, பண்டிகை மற்றும் [மேலும்…]
புதுச்சேரியில் ரூ. 15,000க்கு ஏலம் போன ’புலாசா’ மீன்! அப்படி என்ன ஸ்பெஷல்?
புதுச்சேரி : யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட ஏனாம் (Yanam) பகுதியில், இந்த சீசனின் முதல் ’புலாசா’ மீன் ரூ.15,000-க்கு ஏலம் போனது மீனவர்கள் மற்றும் [மேலும்…]
வள்ளலார் சர்வதேச மையம் திட்டம் கைவிடப்பட்டது – அறநிலையத் துறை தகவல்
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை அறிவித்துள்ளது. கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! [மேலும்…]
அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது புரட்சி பாரதம்
அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறியதாக புரட்சி பாரதம் கட்சி அறிவித்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடர்ந்து புரட்சி பாரதம் [மேலும்…]
“பணமே கையில் தங்கலையா….?” இந்த 2 பொருள் தானம் செஞ்சா அப்புறம் பணமழை தான்…. யோகம் தரும் சீக்ரெட் பரிகாரம்….!!
நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணம் நம்மிடமே தங்குவதற்கும், கொடுத்த பணம் திரும்பக் கிடைப்பதற்கும் மகாலட்சுமியின் அருளோடு குரு மற்றும் சுக்கிர பகவானின் அருளும் அவசியம் [மேலும்…]
சின்ஜியாங் ஒர் அற்புதமான இடம் என்ற நடவடிக்கை துவக்கம்
ஷிஹெசி நகரில் சீனாவின் சின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமானப் படைப்பிரிவின் சின்ஜியாங் ஒர் அற்புதமான இடம் என்ற நடவடிக்கை ஜூலை 30ஆம் நாள் துவங்கியது. கலாச்சாரம் மூலம் சின்ஜியாங்கை வளப்படுத்துதல் மற்றும் பொருள் [மேலும்…]




