சீன ஊடகக் குழுமம் மற்றும் ரஷியாவின் மாஸ்கோவில் உள்ள சீன கலாசார மையம் கூட்டாக நடத்திய ‘வசந்தகாலத்தில் சீனா: உலகிற்கான சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகள்’ [மேலும்…]
ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்களை அறிவித்த வெளியுறவுத்துறை….!!
ஈரான்- இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 98-9128109115, 98-9128109109 ஆகிய எண்களில் [மேலும்…]
அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கனமழை காரணமாக அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் [மேலும்…]
இராமநாதபுரம் : 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
ராமநாதபுரத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளரி ஓடை பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கும், பட்டணம் காத்தானைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கொரோனா [மேலும்…]
அழிவின் விளிம்பில் மின்மினி பூச்சி – ஆராய்ச்சியாளர்கள் தகவல்!
மின்மினிப் பூச்சி இனம் அழிவின் விளிம்பில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். ஒளி மாசுபாடு, நகரமயமாதல், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றால் அந்த இனம் [மேலும்…]
இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்
ஈரானில் ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் முந்தைய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், [மேலும்…]
இளநிலை நீட் தேர்வு முடிவு வெளியானது
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவு வெளியானது. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை சனிக்கிழமை (ஜூன் 14) மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் [மேலும்…]
நடப்பு கல்வியாண்டிற்கான கல்வி நாட்காட்டியை வெளியிட்டது பள்ளிக்கல்வித் துறை
2025-26 ஆம் ஆண்டுக்கான கல்வி நாட்காட்டியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, பள்ளிகள் மொத்தம் 210 வேலை நாட்கள் செயல்படும், [மேலும்…]
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் – அமெரிக்கா எச்சரிக்கை!
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை [மேலும்…]
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது
மதுரை, சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் புகுந்து மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது செய்யப்பட்டார். மதுரை, [மேலும்…]



