“படிப்பு மட்டும் போதாது, காதலும் வேணும்!” என மாணவர்களுக்கு அதிரடியாக விடுமுறை அறிவித்துள்ளது சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம். தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் [மேலும்…]
தென் கொரிய அரசுத் தலைவருடன் ஷிச்சின்பிங் தொலைபேசி உரையாடல்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 10ஆம் நாள் காலை தென் கொரிய அரசுத் தலைவர் லீ ஜே-மியுங்குடன் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்டார். [மேலும்…]
முதலாவது ஐ.நா நாகரிக உரையாடல் சர்வதேச தினத்தின் உலகளாவிய நிகழ்வுக்கு வாங்யீ உரை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 10ஆம் நாள் காணொளி வழியாக முதலாவது [மேலும்…]
இந்தியாவின் முதல் மெட்ரோ-மால் ஒருங்கிணைந்த நிலையம் – சென்னை திருமங்கலத்தில் விரைவில் ஆரம்பம்
இந்தியாவில் முதன்முறையாக, வணிக வளாகத்துக்குள் நுழைந்து அதிலிருந்து வெளியே செல்லும் வகையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படும் திட்டம் சென்னை நகரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த [மேலும்…]
சம்வாத் : 11 இந்திய மொழிகளைப் பேசும் இந்தியாவின் சொந்த தயாரிப்பு AI
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்-அப் நிறுவனமான சர்வம் AI, Sarvam Samvaad என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதுமையான உரையாடல் சார்ந்த இந்த [மேலும்…]
முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் : இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன்!
முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய [மேலும்…]
மாநிலங்களவை தேர்தல் : 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு..
தமிழகத்தில் இருந்து அடுத்த மாதம் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆறு [மேலும்…]
காவல் துறையில் எஸ்.ஐ. பதவிக்கான தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!
சென்னை : தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் (SI), தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் [மேலும்…]
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!!
சென்னையில் தொடரும் ஈமெயில் வெடிகுண்டு மிரட்டல்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், விமான நிலையம் என அனைத்து இடங்களுக்கும் மர்ம [மேலும்…]
சவுதி, இந்தியா உட்பட 14 நாடுகளுக்கான வேலை மற்றும் சுற்றுலா விசாக்களை நிறுத்தியுள்ளது
சவுதி அரேபியா, ஹஜ் கால வருகைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை, சுற்றுலா, குடும்ப வருகை, மற்றும் e-விசாக்கள் [மேலும்…]
எஸ்.சி.ஓ. உறுப்பு நாட்டு இளைஞர்களின் புதுமை மற்றும் தொழில்முனைவு போட்டியில் 12 சிறந்த திட்டங்கள்
4ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டு இளைஞர்களின் புதுமை மற்றும் தொழில்முனைவு போட்டியின் பரிசளிப்பு விழாவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தொடரவல்ல வளர்ச்சி [மேலும்…]



