“படிப்பு மட்டும் போதாது, காதலும் வேணும்!” என மாணவர்களுக்கு அதிரடியாக விடுமுறை அறிவித்துள்ளது சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம். தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் [மேலும்…]
3,644 சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு..!!
சென்னையில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னர் 3,644 சாலைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி 391 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக [மேலும்…]
குறைந்த வேகத்தில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை…
சென்னையில் கடந்த 3 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை சவரனுக்கு 600 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. அதன்படி 22 [மேலும்…]
புதுச்சேரியில் நடைபெற்ற வணிகர் கலந்தாய்வு கூட்டம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!
புதுச்சேரி வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், புதுச்சேரி மாநில வர்த்தக சபையில் நடைபெற்ற, அம்மாநில [மேலும்…]
அமலுக்கு வரும் 8-வது ஊதியக்குழு?… எப்போது தெரியுமா?… காத்திருக்கும் அரசு ஊழியர்கள்…!!!
மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த 8-வது ஊதியக் குழு தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு [மேலும்…]
விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரை பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி [மேலும்…]
சுபன்ஷு சுக்லாவின் ஆக்சியம்-4 விண்கல பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
இன்று, ஜூன் 11ஆம் தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு(ISS) ஏவ திட்டமிடப்பட்டிருந்த Axiom-4(Ax-4) ஏவுதல் பணி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக SpaceX, X-இல் ஒரு பதிவில் [மேலும்…]
இந்தியாவில் 6,815 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன
ஜூன் 10 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 6,815 செயலில் உள்ள COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 324 [மேலும்…]
பயங்கரவாதம் இருதரப்பு பிரச்சனை அல்ல, உலகளாவிய பிரச்சனை : ஜெய்சங்கர்
பயங்கரவாதத்தை இருதரப்பு பிரச்சனையாக அல்ல, உலகளாவிய பிரச்சனையாகக் கருத வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். பெல்ஜியம் சென்று ஜெய்சங்கர், அங்குள்ள [மேலும்…]
ஆஸ்திரியா : பள்ளியில் துப்பாக்கிச் சூடு – 9 பேர் பலி!
ஆஸ்திரியாவில் பள்ளி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். வழக்கம் போல் பள்ளியில் மாணவர்கள் பாடம் பயின்று கொண்டிருந்தனர். [மேலும்…]
2025ஆம் ஆண்டு “சீன மொழி பாலம்” இந்தியாவில் நடைபெற்றது
24ஆவது“சீன மொழி பாலம்” எனும் உலக பல்கலைக்கழக மாணவர்கள் போட்டி மற்றும் 18ஆவது உலக நடுத்தரப் பள்ளி மாணவர்கள் போட்டிக்கான இந்தியாவின் இறுதி போட்டியும் [மேலும்…]



