வாழ்க்கையின் சாதாரண தருணங்களில் தாயின் ஆழமான அன்பு மறைந்திருக்கிறது. 1969ஆம் ஆண்டு ஜனவரியில், ஷிச்சின்பிங் கிராமத்தில் உழைக்கவும் வாழவும் வடக்கு ஷாஆன்சி மாகாணத்தின் லியாங்ஜியாஹே [மேலும்…]
நடிகர் தனுஷ் – ஹெச்.வினோத் கூட்டணியில் புதிய படம்
நடிகர் தனுஷ் – ஹெச்.வினோத் கூட்டணியில் புதிய படம் உருவாகவுள்ளது. நடிகர் தனுஷ் போர் தொழில் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகும் [மேலும்…]
திருப்பதி மலையில் மூன்றாவது காத்திருப்பு மண்டபம் : ஆலோசனை குழு அனுமதி!
திருப்பதி மலையில் மூன்றாவது காத்திருப்பு மண்டபம் கட்டுவது தொடர்பாக ஆலோசனை குழு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட [மேலும்…]
100 நாள்கள் சுற்றுப்பயணம் செல்லும் அன்புமணி.., சுற்றுப்பயண இலட்சினை வெளியீடு.!
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சி [மேலும்…]
5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் கூலி?
ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் உலகளவில் 5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வரும் [மேலும்…]
ராணுவ விமான விபத்துக்குப் பிறகு, தீக்காய நிபுணர்கள் குழுவை டாக்காவிற்கு அனுப்பும் இந்தியா
பங்களாதேஷில் நடந்த ராணுவ ஜெட் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தீக்காய நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவை டாக்காவிற்கு அனுப்புவதாக இந்தியா செவ்வாய்க்கிழமை [மேலும்…]
தங்கம், வெள்ளி விலை !! சவரன் ரூ.75ஆயிரத்தை தாண்டியது..!!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டுள்ளது. இந்தியாவில் தங்கம் விலை அவ்வப்போது அதிகளவில் உயர்வதும், கணிசமாக [மேலும்…]
கருப்பு; டீசர் வெளியீடு
நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “கருப்பு” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று வெளியிடப்பட்டது. இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் [மேலும்…]
தென் சீனக் கடல் விவகாரத்தில் அமெரிக்காவின் குற்றஞ்சாட்டுக்குச் சீனா மறுத்துரைதல்
தென் சீனக் கடல் விவகாத்தில் அமெரிக்கப் பிரதிநிதி சீனா மீது ஆதாரமில்லாத குற்றஞ்சாட்டியுள்ளது குறித்து ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி ஃபுஸுங் 22ஆம் [மேலும்…]
பலதரப்புவாதத்தைப் புத்துயிர் பெறச் செய்ய வேண்டும்: சீனா வேண்டுகோள்
22ஆம் நாள் நடைபெற்ற பலதரப்புவாதம் மற்றும் அமைதி மூலம் தகராறுகளைத் தீர்த்து சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னேற்றுவது பற்றிய ஐ.நா பாதுகாப்பவையின் உயர் [மேலும்…]
ஐ.நா.வில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்தியா
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது. இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் பர்வதனேனி ஹரிஷ், இஸ்லாமாபாத் பயங்கரவாதத்தை [மேலும்…]



