சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் 23ஆம் நாள் காலை ஹெபெய் [மேலும்…]
முதல்வர் ரோடு ஷோ – வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்த திமுக நிர்வாகிகள்!
மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலினின் ரோடு ஷோவிற்காக கூட்டத்தைக் காட்ட, வெளியூரில் இருந்து திமுக நிர்வாகிகள் ஆட்களை அழைத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் [மேலும்…]
உலக அழகி 2025 பட்டத்தை வென்றார் தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி
ஹைதராபாத்தின் தெலுங்கானாவில் உள்ள HITEX கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 72வது உலக அழகி போட்டியில் தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டுக்கான [மேலும்…]
மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு முக்கிய காரணம் இவர்தான்… முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பாராட்டு..!!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்லன்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 எலிமினேட்டர் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி குவாலிபையர் [மேலும்…]
2027க்குள் தைவானை சீனா தாக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை
சிங்கப்பூரில் நடந்த ஷாங்க்ரி-லா உரையாடலின் போது, தைவானுக்கு சீனாவின் அதிகரித்து வரும் ராணுவ அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் கடுமையான [மேலும்…]
நியூசிலாந்து முன்னாள் தலைமை அமைச்சர் சிஎம்ஜிக்குப் பேட்டி
கடந்த 30 ஆண்டுகளில் சீனாவில் 100 முறைகளுக்கு மேல் பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்தின் முன்னாள் தலைமை அமைச்சர் ஷிப்லி அம்மையார் இவ்வாண்டு மார்ச் [மேலும்…]
கல்வி வல்லரசின் கட்டுமானத்தை விரைவுப்படுத்தும் சீனா
கல்வி வல்லரசின் கட்டுமானத்தை விரைவுப்படுத்துவது பற்றி சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான [மேலும்…]
சர்வதேச சமரச அமைப்பின் செல்வாக்கு
மே 30ஆம் நாள், சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தில், 33 நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச சமரச அமைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். இவ்வமைப்பு அதிகாரப்பூர்வமாக [மேலும்…]
மகிழ்ச்சியாக இருக்க வழிகாட்டும் நூல்!
நூல் அறிமுகம்: உங்களுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், உங்களுடைய மனத்தடைகளை அகற்றுவதற்கும் உதவுகின்ற, நடைமுறைக்கேற்ற, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உத்திகளை இந்நூல் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. உங்களுடைய எதிர்மறை [மேலும்…]
ஒரு வாரத்திற்கு தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் கணிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் [மேலும்…]
கொரோனா பரவலுக்கு முன்னெச்சரிக்கையாக முககவசம் அணியுமாறு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் சற்று அதிகரித்து வருவதால், அடிக்கடி கை கழுவுதல் மற்றும் முககவசம் அணிதல் போன்ற அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க [மேலும்…]



