சீனாவில் தற்போது மில்லினியல் பெற்றோர்களிடையே “ரிவர்ஸ் பேரண்டிங்” (Reverse Parenting) என்ற புதிய வளர்ப்பு முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதில் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் [மேலும்…]
பலுசிஸ்தானில் தேர்தல் அலுவலகங்கள் மீது இரட்டை குண்டு தாக்குதல்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கட்சித் தேர்தல் அலுவலகங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புகளில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். 42க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டில் [மேலும்…]
விவசாயிகளைக் கைது செய்யும் முடிவை, உடனடியாகக் கைவிட வேண்டும்! – அண்ணாமலை
நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய, திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் [மேலும்…]
2024ஆம் ஆண்டு சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் ஐந்து ஒத்திகைகள் நிறைவு
பிப்ரவரி 7ஆம் நாள், சீனா ஊடகக் குழுமம் 2024ஆம் ஆண்டு சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் ஐந்தாவது ஒத்திகையை நிறைவேற்றியது. பாடல்கள், நடனங்கள், குறுக்கு பேச்சுகள், நாடகங்கள், தற்காப்புக் கலைகள், மந்திரத் தந்திர நிகழ்ச்சிகள், கூத்து [மேலும்…]
95 வயதில் முதுகலை பட்டம்…. இங்கிலாந்து முதியவரின் சாதனை
95 வயதில் முதுகலை பட்டம் பெற்ற இங்கிலாந்தை சேர்ந்த முதியவர் உலகின் மிக வயதான பட்டதாரி என்ற பெயரை பெற்றுள்ளார். டேவிட் மோர்ஜத் என்ற [மேலும்…]
சீனாவின் துருவ ஆய்வுப் பணியாளர்களுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
சீனாவின் தென்துருவ ஜின்லிங் தளம் 7ம் நாள் பயன்பாட்டுக்கு வந்தது. சீன டிராகன் ஆண்டின் வசந்த விழாவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், [மேலும்…]
வெளிநாடுகளில் சீனப் பொருட்களின் வரவேற்பு
சீனாவின் டிராகன் ஆண்டு வசந்த விழாவை முன்னிட்டு, உலகளவில் விழா சூழல் காணப்படுகிறது. இன்று, உலகில் சுமார் 20 நாடுகள் வசந்த விழாவை சட்டப்பூர்வமான [மேலும்…]
சீனாவின் வசந்த விழாவுக்கு ஐ.நா பொதுச் செயலாளரின் வாழ்த்து
உள்ளூர் நேரப்படி, பிப்ரவரி 6ஆம் நாள், ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ் காணொளி வழியாக சீனாவின் பாரம்பரிய வசந்த விழாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். [மேலும்…]
“பாத பூஜை” செய்த அண்ணாமலை!
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் பாதுகாவலனாக, உற்ற தோழனாக, பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திவருகிறார் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். [மேலும்…]
ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்! – ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு!
ஆப்கானிஸ்தானில் இன்று 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 2.18 மணிக்கு நிலநடுக்கம் [மேலும்…]
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!
தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.26 அடியாக உள்ளது. மேட்டூர் [மேலும்…]



