சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 25ஆம் நாள் மாலை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸைச் சந்தித்துரையாடினார். [மேலும்…]
மருத்துவக் காப்பீட்டை அறிமுகம் செய்யும் எல்ஐசி!
எல்ஐசி நிறுவனம் மருத்துவக் காப்பீட்டை அறிமுகம் செய்வது தொடர்பாக யோசித்து வருவதாக, அந்நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் மொஹந்தி தெரிவித்துள்ளார். மருத்துவக் காப்பீட்டுத்துறையில் தாங்கள் ஆர்வமாக [மேலும்…]
டெல்லி-வாரணாசி இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் வெளியேற்றம்
டெல்லியில் இருந்து வாரணாசி நோக்கிச் செல்லவுள்ள இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், விமானம் தனிமைப்படுத்தப்பட்டு, பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இது குறித்து ஏஎன்ஐ வெளியிட்ட [மேலும்…]
புனே விபத்து: ரத்த மாதிரிகளை மாற்ற டாக்டருக்கு ரூ.3 லட்சம் லஞ்சம்
ஆதாரங்களை சேதப்படுத்தியதற்காகவும், போர்ஷே காரை மோதி இரண்டு ஐடி நிபுணர்களைக் கொன்ற புனே இளைஞனின் இரத்த மாதிரிகளை மாற்றியதற்காகவும், கைது செய்யப்பட்ட இரு மருத்துவர்களில் [மேலும்…]
காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்- 35 பேர் பலி!
காசாவில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 35 பேர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல்- பாலஸ்தீன போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெற்கு காசா ரஃபா நகரில் [மேலும்…]
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு விரைவில் காப்பீடு திட்டம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான தலைவர் [மேலும்…]
பஞ்சமி திதியையொட்டி ஸ்ரீமங்கல வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு!
மயிலாடுதுறை காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள ஸ்ரீமங்கள வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீ மங்கள வாராஹி [மேலும்…]
மகரந்தச் சேர்க்கை
மகரந்தச் சேர்க்கை நூல் ஆசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் ramesh.vdm@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி வெளியீடு : வாசகன் [மேலும்…]
நமை மீட்டும் வீணை
நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! அன்னை [மேலும்…]
அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு
நேற்று வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த ‘ரீமல் புயலானது, வடக்கு திசையில் நகர்ந்து, மேற்கு வங்காள கடற்கரை அருகில் சாகர்தீவிற்கும் (மேற்கு வங்காளம்), கேப்புப்பாராவிற்கும்(வங்கதேசம்) [மேலும்…]
சரத்குமாரின் மாயி பட இயக்குநர் சூர்ய பிரகாஷ் மறைவு
நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவான மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய கோலிவுட் இயக்குனர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார். மாணிக்கம் [மேலும்…]



