கல்வி

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது கல்லூரிக் கல்வி இயக்ககம். தமிழ்நாட்டில் 12ஆம் [மேலும்…]

சீனா

வடக்கு மாசிடோனிய அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

வடக்கு மாசிடோனியா குடியரசின் புதிய அரசுத் தலைவராகப் பதவியேற்றுள்ள கோர்டானா சில்ஜனோவ்ஸ்கா தவ்கோவாவுக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் வாழ்த்து செய்தி அனுப்பினார். [மேலும்…]

சினிமா

கோலிவுட்டில் சென்ற வாரம் வெளியான முக்கிய படங்களின் அப்டேட்கள்

டாப் ஸ்டார்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் பல வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில் இப்படங்களை பற்றிய முக்கிய அப்டேட்கள் [மேலும்…]

சீனா

சீன ஒன்றிணைப்பு என்ற வளர்ச்சிப் போக்கு மாறாது:வாங்யீ

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மே 20ஆம் நாள் அஸ்தானா நகரில் நடைபெற்ற ஷாங்காய் [மேலும்…]

சீனா

ஈரான் அரசுத் தலைவர் உயிரிழப்பு குறித்து ஷி ச்சின்பிங் இரங்கல் தெரிவித்தார்

ஈரான் அரசுத் தலைவர் செயத் இப்ராஹிம் ரைசி, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது குறித்து, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மே 20ஆம் நாள், [மேலும்…]

இந்தியா

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஈரானின் இந்த துயர நேரத்தில் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை;

கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து வருகிறது. கத்திரி வெயில் முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், [மேலும்…]

உலகம்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியிறவுத்துறை உசைன் அமிர் அப்துல்லாஹியான் உள்ளிட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஈரான் நாட்டின் அதிபர் [மேலும்…]

இந்தியா

அமேதி, ரேபரேலி உள்ளிட்ட 49 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 49 தொகுதிகளில் நடைபெறும் இந்த 5ஆம் கட்ட தேர்தலில் ராகுல்காந்தி, [மேலும்…]