தமிழ்நாடு

திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் – கவர்னர் ஆர்.என்.ரவி

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது:- ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான [மேலும்…]

இலக்கியம்

வந்தவாசி தமிழ்ச் சங்கம் சார்பில் தொல்காப்பியர் விருது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தொல்காப்பியர் விருது புதுவை தமிழ்ச் சங்க தலைவர் கலைமாமணி முனைவர் [மேலும்…]

சீனா

நாணயத்தின் உயர் தர வளர்ச்சி பற்றி ஷிச்சின்பிங் வலியுறுத்தல்

நாணயத்தின் உயர் தர வளர்ச்சியை முன்னேற்றுவது பற்றிய ஆய்வு வகுப்பின் துவக்க நிகழ்ச்சி 16ஆம் நாள் முற்பகல் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய [மேலும்…]

தமிழ்நாடு

இந்தியா கூட்டணி 2004 முதல் 2014 வரை வேறு பெயரில் இருந்தது – அண்ணாமலை

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஊழல் தன்மையை அம்பலப்படுத்தும் பலவற்றில் இதுவும் [மேலும்…]

தமிழ்நாடு

காணும் பொங்கல் – சென்னை மாநகர் முழுவதும் 15,500 போலீசார் பாதுகாப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளதால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காணும் பொங்கல் தினமான நாளை கூட்டம் அலைமோதும் [மேலும்…]

கட்டுரை

பொங்கலும், காணாமல் போன வாழ்த்து அட்டைகளும்!

தமிழர்களின் முக்கியமான அடையாளம் எது என்றால் அது பொங்கல் பண்டிகை. அப்படிப்பட்ட பொங்கல் பண்டிகையின் சிறப்புகளில் மிகவும் முக்கியமாக, இதயங்களை பறிமாறிக் கொள்ளும் வாழ்த்து அட்டைகள். யானை வரும் பின்னே மணியோசை [மேலும்…]

உலகம்

விபத்தில் சிக்கிய விமானம்… தேடுதல் பணியில் மீட்புக் குழு

கலிபோர்னியாவின் ஹாப் மூன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சான் ஃபிரான்சிஸ்கோவிற்கு தெற்கு பகுதியில் [மேலும்…]

கட்டுரை

இழந்த அடையாளங்களை மீட்கும் பொங்கல்!

கடந்த காலங்களில் நமது நாட்டில் பிரதான தொழிலாக இருந்து வந்தது உழவும், நெசவும் தான். ஆனால், நாகரீகம் வளர வளரவும், இந்த இரண்டு தொழில்களிலும் லாபம் குறைவு [மேலும்…]

கட்டுரை

அயோத்தி கோவில் உருவான வரலாறு!

அயோத்தி இராமஜென்ம பூமி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஸ்ரீராமர் கோவில் [மேலும்…]