இவ்வாண்டின் வசந்த விழா காலத்தின் முதல் 4 நாட்களில், ஹெநான் தீவில் வரி இல்லாத கொள்கையின் மூலம் விற்பனை தொகை 97 கோடி யுவானை [மேலும்…]
மேற்கு வங்கத்தில் பயங்கர ரயில் விபத்து!-15 பேர் பலி
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர். அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து [மேலும்…]
காதல் தகராறில் இளைஞர் கொலை – பெண்ணின் காதலன் கைது!
ஈரோடு அருகே இளம்பெண்ணிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞரை அப்பெண்ணின் காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவானி [மேலும்…]
ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்!
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே கொளப்பள்ளி சரகம் பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கொளப்பள்ளி சரகம் தேயிலைத் தோட்ட [மேலும்…]
ஜம்புத்தீவு பிரகடனம் நினைவுச்சின்னம் அமைக்க வலியுறுத்தல்!
திருச்சியில் ஜம்புத்தீவு பிரகடனம் நினைவுச்சின்னம் அமைக்கக் கோரி தமிழ்நாடு அகமுடையார் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு அகமுடையார் ஒருங்கிணைப்பு [மேலும்…]
மே.வங்க ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு….!!!
அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8 மணி அளவில் [மேலும்…]
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடியால் பொது மக்கள் அச்சம்!
நெல்லை அருகே காவல்துறை அதிகாரிகள் குடியிருப்பு பகுதிக்குள் கரடி ஒன்று புகுந்தது. அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு பகுதியில் சிறப்பு காவல் பயிற்சி பள்ளி காவலர்கள் [மேலும்…]
மேற்கு வங்கம் ரயில் விபத்து.. உதவி எண்கள் அறிவிப்பு!
மேற்குவங்கம் : மேற்கு வங்கத்தில் நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியதில் ரயில் விபத்து ஏற்பட்டது. இந்த [மேலும்…]
இறைச்சி கடை நடத்திவந்த நபர் வெட்டிக்கொலை!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இறைச்சிக் கடை நடத்தி வந்த நபர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணமநாயக்கர்பட்டி பகுதியை சேர்ந்த பிரசாந்த் எரிச்சநத்தம் பகுதியில் இறைச்சிக் [மேலும்…]
மே.வங்கம் ரயில் விபத்து…. காரணம் இது தானா?…. பரபரப்பு தகவல்….!!!
அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8 மணி அளவில் [மேலும்…]
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தாயை சந்தித்த யோகி ஆதித்யநாத்….நெகிழ்ச்சி….!!!
உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு தன்னுடைய தாயார் சாவித்திரி தேவியை நேரில் சந்தித்துள்ளார். வயது முதிர்வால் உடல் [மேலும்…]



