இவ்வாண்டின் வசந்த விழா காலத்தின் முதல் 4 நாட்களில், ஹெநான் தீவில் வரி இல்லாத கொள்கையின் மூலம் விற்பனை தொகை 97 கோடி யுவானை [மேலும்…]
மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, சிவராஜ் சிங் சவுஹான் பொறுப்பேற்பு!
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா, சிவராஜ் சிங் சவுஹான் ஆகியோர் தங்களது அலுவலகங்களில் முறைப்படி, கையொப்பமிட்டு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டனர். மத்திய [மேலும்…]
அமராவதி தான் இனி ஆந்திராவின் தலைநகராக இருக்கும்: சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பதற்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில், அமராவதி தான் ஆந்திர மாநிலத்தின் [மேலும்…]
எளிமையாக நடைபெற்ற ஐஸ்வர்யா அர்ஜுன்-உமாபதி திருமணம்
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் நடிகர் உமாபதியின் திருமணம் நேற்று எளிமையாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வின் புகைப்படங்கள் [மேலும்…]
நரேந்திர மோடிக்கு சீனத் தலைமையமைச்சர் வாழ்த்து
இந்தியத் தலைமை அமைச்சராக மீண்டும் பதவி ஏற்ற நரேந்திர மோடிவுக்கு சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 11ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார். லீச்சியாங் கூறுகையில், [மேலும்…]
சீனாவின் பழைய நண்பரின் வீட்டில் சிறந்த விருந்து
சீனாவின் துவன்வூ திருவிழாவான (டிராகன் படகு திருவிழா) ஜுன் 10ஆம் நாள் அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் சாரா லாண்டி அம்மையாரின் வீட்டில் ஒரு சிறப்பு [மேலும்…]
ஜூன் 24-இல் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்?
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதை அடுத்து, 18-வது மக்களவையின் முதல் [மேலும்…]
கனடா பிரதமருக்கு நரேந்திர மோடி நன்றி!
தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். பரஸ்பர புரிதலின் அடிப்படையில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற [மேலும்…]
சீனாவில் பணிபுரிந்து வந்த 4 அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்
சீனாவில் பணிபுரிந்து வந்த நான்கு அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு பரபரப்பான பொது பூங்காவிற்கு அவர்கள் சென்றிருந்த [மேலும்…]
மலேசியா உள்ளிட்ட மூன்று நாடுகளில் சீனத் தலைமையமைச்சர் பயணம்
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் அழைப்பின் பேரில், சீன தலைமை அமைச்சர் லீச்சியாங் ஜுன் 13 முதல் 20ஆம் நாள் வரை [மேலும்…]
பாரிஸ் ஒலிம்பிக்ஸிற்கு தகுதி பெற்றார் டென்னிஸ் வீரர் சுமித் நகல்
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான சுமித் நகல், 2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். முன்னதாக ஜெர்மனியில் நடைபெற்ற [மேலும்…]



