சீனா

ஈக்குவடோரியல் கினியாவுடனான உறவை உயர் நிலைக்கு கொண்டு செல்கிறது

சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஈக்குவடோரியல் கினியா நாட்டின் அரசுத் தலைவர் தியோடோரோ ஓபியாங் நுகுமா முபாசோகோவுடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 28ஆம் [மேலும்…]

தமிழ்நாடு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 28

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, 22 [மேலும்…]

உலகம்

வடகொரியாவின் உளவு செயற்கைகோள் நடுவானில் வெடித்தது!

வடகொரியாவின் உளவு செயற்கைகோள் நடுவானில் வெடித்து சிதறியது. அந்நாட்டின் வடமேற்கு விண்வெளி மையத்திலிருந்து ராக்கெட்டில் கொண்டு செல்லப்பட்ட அந்த செயற்கைகோள், திடீரென இயந்திரத்தில் ஏற்பட்ட [மேலும்…]

இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 58.46% வாக்குப் பதிவு வெளிப்படைத் தன்மைக்கு உதாரணம்! – நிர்மலா சீதாராமன்

மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரில் 58.46 சதவீத வாக்குகள் பதிவானது வெளிப்படைத் தன்மைக்கு உதாரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த 35 [மேலும்…]

சீனா

ஒரே சீனா கொள்கை பொது மக்களின் விருப்பம்: சீனா

உலக சுகாதார அமைப்பில் பார்வையாளராக தைவானைச் சேர்ப்பது குறித்து சில நாடுகள் முன்மொழிந்தன. மே 27ம் நாள் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் 77வது [மேலும்…]

சீனா

சீன-அரபு நாடுகளின் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தின் துவக்க விழாவில் ஷிச்சின்பிங் பங்கெடுப்பு

சீன-அரபு நாடுகளின் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தின் துவக்க விழாவில் ஷிச்சின்பிங் பங்கெடுப்பு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீன-அரபு நாடுகளின் [மேலும்…]

சீனா

சீன-ஜப்பான்-தென் கொரிய ஒத்துழைப்பின் முன்னேற்றம்

25ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1999ஆம் ஆண்டில், சீன-ஜப்பானிய-தென் கொரிய தலைவர்கள், ஆசியான்,சீன-ஜப்பான்-தென்கொரிய (10+3) தலைவர்கள் மாநாட்டின் போது காலை உணவு கூட்டத்தில் கலந்து கொண்டனர். சீன-ஜப்பான்-தென் கொரிய ஒத்துழைப்புக்கான [மேலும்…]

சீனா

தைவான் தொடர்பான தீர்மானத்தை அரசியல்மயமாக்குவதற்குத் தோல்வி உறுதி: சீனா

உலக சுகாதார அமைப்பில் பார்வையாளராக தைவானைச் சேர்ப்பது குறித்து சில நாடுகள் முன்மொழிந்தன. மே 27ம் நாள் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் 77வது [மேலும்…]

இந்தியா

கரை புரண்டோடும் வெள்ளம் : சலால் அணை திறப்பு!

அதிக நீர் வரத்து காரணமாக ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால் அணை திறக்கப்பட்டது. செனாப் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை வெளுத்து [மேலும்…]

தமிழ்நாடு

மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் மதுபோதையில் அட்டகாசம்!

மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் மது அருந்திவிட்டு, தடுப்பு சுவர் மீது ஏறி அட்டகாசம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை [மேலும்…]