சீனா

சீனச்சந்தையை தேர்ந்தெடுப்பது வாய்ப்பாகும்

சீனச்சந்தையை தேர்ந்தெடுப்பது வாய்ப்பாகும்: சீன தலைமையமைச்சர் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் தெரிவிப்பு ஜனவரி 16ஆம் நாள் காலை டாவோஸ் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் [மேலும்…]

தமிழ்நாடு

வேளச்சேரியில் கடல் அலையில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

வேளச்சேரியைச் சேர்ந்தவர் மகேஷ்(28). இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான வருண்குமார்(28) உள்பட 4 பேருடன் ஈஞ்சம்பாக்கம் கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். நண்பர்கள் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது – மு.க.ஸ்டாலின்

திருவள்ளுவர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்! [மேலும்…]

தமிழ்நாடு

மெட்ரோ ரெயில் சேவை – சென்னையில் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்

சென்னையில் இன்றும் நாளையும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 5 மணி முதல் மதியம் 12 மணி [மேலும்…]

தமிழ்நாடு

திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் – கவர்னர் ஆர்.என்.ரவி

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது:- ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான [மேலும்…]

இலக்கியம்

வந்தவாசி தமிழ்ச் சங்கம் சார்பில் தொல்காப்பியர் விருது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தொல்காப்பியர் விருது புதுவை தமிழ்ச் சங்க தலைவர் கலைமாமணி முனைவர் [மேலும்…]

சீனா

நாணயத்தின் உயர் தர வளர்ச்சி பற்றி ஷிச்சின்பிங் வலியுறுத்தல்

நாணயத்தின் உயர் தர வளர்ச்சியை முன்னேற்றுவது பற்றிய ஆய்வு வகுப்பின் துவக்க நிகழ்ச்சி 16ஆம் நாள் முற்பகல் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய [மேலும்…]

தமிழ்நாடு

இந்தியா கூட்டணி 2004 முதல் 2014 வரை வேறு பெயரில் இருந்தது – அண்ணாமலை

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஊழல் தன்மையை அம்பலப்படுத்தும் பலவற்றில் இதுவும் [மேலும்…]

தமிழ்நாடு

காணும் பொங்கல் – சென்னை மாநகர் முழுவதும் 15,500 போலீசார் பாதுகாப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளதால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காணும் பொங்கல் தினமான நாளை கூட்டம் அலைமோதும் [மேலும்…]