2026 முதல் 2030 வரையிலான தேயிலை தொழில் தர உயர்வுக்கான வழிகாட்டலை சீன தொழில் மற்றும் தகவல் தொழில் அமைச்சகம் உள்பட 5 துறைகள் [மேலும்…]
மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு!
மியான்மரில் 4.5 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரில் இன்று அதிகாலை 3.28 மணிக்கு நிலநடுக்கம் [மேலும்…]
பயணிகளின் கவனத்திற்கு – மின்சார இரயில் சேவையில் மாற்றம்!
அரக்கோணம் – ரேணிகுண்டா வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், மின்சார இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரக்கோணம் – ரேணிகுண்டா [மேலும்…]
பாரதத்தை இணைக்கும் பாலமாக இராமர் உள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி
பாரத நாட்டின் அனைத்து குடிமக்களின் இதயங்களிலும், வாசம் செய்யும் இராமர், பாரதத்தை இணைக்கும் அனைவருக்குமான பாலமாகவும் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 75-வது குடியரசு தின [மேலும்…]
நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், 30-ஆம் தேதி வரை, வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய [மேலும்…]
ஊத்துப்பட்டியில்
கோள்கள் திருவிழாவில் டெலஸ்கோப் பயிற்சி பெற்ற மாணவர்கள்
மாவட்ட இடைநிலை கல்விஅலுவலர் பங்கேற்பு தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி,கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப், சார்பில் கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் [மேலும்…]
பிப்ரவரி 9-ஆம் நாள் முதல் சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே விசா இன்றி பயணம் தொடக்கம்
கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி விசா இன்றி பயணம் செய்வது குறித்த ஒப்பந்தம் சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே ஜனவரி 25ஆம் நாள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் பிப்ரவரி 9ஆம் நாள் [மேலும்…]
தமிழகத்தில் பா.ஜ.க. 25 தொகுதிகளை கைப்பற்றும்: சிவராஜ் சிங் சௌஹான்!
வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 400 இடங்களிலும், தமிழகத்தில் 25 தொகுதிகளுக்கு மேலும் வெற்றி பெறும் என்று மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் [மேலும்…]
சீனாவின் தங்க நுகர்வு அதிகரிப்பு
சீனாவின் தங்க நுகர்வு அதிகரிப்பு சீனத் தங்கச் சங்கம் 25ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின்படி, 2023ஆம் ஆண்டில், சீனாவில், தங்க நுகர்வுத் தொகை 1089.69 [மேலும்…]
உண்மையான சின்ஜியாங் பொய் கூற்றுகளை முறியடித்தல்
ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்சிலின் 4ஆவது சுற்று பரிசீலனைக் கூட்டம் உள்ளூர் நேரப்படி 23ஆம் நாள், ஸ்விட்சர்லாந்து ஜெனீவாவில் நடைபெற்றது. சீன மனித உரிமையின் [மேலும்…]
ஜியாங் ஷி தீ விபத்து: ஷிச்சின்பிங் உத்தரவு
சீனாவின் ஜியாங் ஷி மாநிலத்தின் ஷின்யூ நகரிலுள்ள ஒரு சாலையோர கடையில் ஜனவரி 24ம் நாள் மாலை மூன்றரை மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. [மேலும்…]



