ஏபெக் அமைப்பில் சீனா சேர்ந்த 35ஆம் ஆண்டான நடப்பாண்டில், 3ஆவது முறையாக தலைமை பொறுப்பேற்கும் நாடாக விளங்குகிறது. உலகளாவிய நிலைமையைப் பார்க்கும்போது, பல்வேறு தரப்புகள் [மேலும்…]
சீனாவில் முதலீட்டை அதிகரிக்க விரும்பும் ஜெர்மன் தொழில் நிறுவனங்கள்
ஜெர்மன் தலைமை அமைச்சர் சமீபத்தில் மேற்கொண்ட சீனப் பயணம் அதிக சாதனைகளைப் பெற்றுள்ளது. அவரது 2 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, சீனா மீது ஜெர்மன் [மேலும்…]
இராணுவ நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும்:சீனா அழைப்பு
ஈரான் நிலைமை பற்றிய ஐ.நா. பாதுகாப்பவையின் அவசர கூட்டம் பிப்ரவரி 28ஆம் நாள் நடைபெற்றது. ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபு சோங் இக்கூட்டத்தில் [மேலும்…]
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல்
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் நிரந்தரக் குழுவின் 15ஆவது கூட்டம் மார்ச் முதல் நாள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செய்யப்பட்ட [மேலும்…]
ஈரானின் தற்காலிக உச்ச தலைவராக அயதுல்லா அலிரேசா அராஃபி நியமனம்: யார் இவர்?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் துல்லியமான வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் புதிய இடைக்கால உச்ச [மேலும்…]
வளைகுடா நாடுகளில் சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்தால் அதிரடி முடிவு
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பைக் [மேலும்…]
தங்கம் வெள்ளி விலைகள் சரிவு
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (மார்ச் 2) குறைந்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை [மேலும்…]
“தமிழ்நாட்டின் நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்”- பிரதமர் மோடி
மதுரையில் ரூ.4,400 கோடி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “புனித மதுரை மாநகருக்கு வந்திருப்பதால் பெருமைப்படுகிறேன். மதுரைக்கு [மேலும்…]
புதுச்சேரியில் மின் பேருந்து சேவை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
புதுச்சேரியில் 11 மின் பேருந்துகளின் சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தவும், மின்சாரப் [மேலும்…]
டி20 உலகக்கோப்பை 2026: இலங்கையை வென்றும் தொடரிலிருந்து வெளியேறியது பாகிஸ்தான்
டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இருப்பினும், ரன் ரேட் அடிப்படையில் [மேலும்…]
கராச்சியில் அமெரிக்கத் தூதரகம் தாக்குதல்: பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் கராச்சி [மேலும்…]




