சீன ஊடகக் குழுமம் தயாரித்த 2026ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி பிப்ரவரி 16ஆம் நாளிரவு 8 மணிக்கு அரங்கேற்றப்பட்டது. கலசாரம், [மேலும்…]
தேர்தல் 2024: இதுவரை இல்லாத அளவுக்கு, ரூ.4,650 கோடி வரை பறிமுதல் செய்த தேர்தல் கமிஷன்
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குவதற்கு முன்பே, தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிகாரிகள் வரலாறு காணாத வகையில் ரூ.4,650 கோடி வரை [மேலும்…]
சிட்னியில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்; தேவாலயத்தில் கத்தி குத்து, பலர் காயம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி வெஸ்டில் அமைந்துள்ள வேக்லியில் உள்ள தேவாலயத்தில் ஒரு பிரசங்கத்தின் போது தேவாலயத்தின் பிஷப் மற்றும் பலர் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 15
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 [மேலும்…]
135ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி துவக்கம்
135ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி ஏப்ரல் 15ஆம் நாள் குவாங் ச்சோ நகரில் துவங்கியது. நடப்புப் பொருட்காட்சியில் பங்கேற்ற தொழில்நிறுவனங்களின் எண்ணிக்கை [மேலும்…]
ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்து பாதுகாப்பவை அவசர கூட்டம்
உள்ளூர் நேரப்படி ஏப்ரல் திங்கள் 14ஆம் நாள், இஸ்ரேலின் கோரிக்கையின்படி, இஸ்ரேல் மீது ஈரானின் இராணுவத் நடவடிக்கை குறித்து ஐ.நா பாதுகாப்பவை அவசர கூட்டம் [மேலும்…]
ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தில் ஜெர்மன்-சீன நிறுவனங்களிடை ஒத்துழைப்பு மனதில் பதிந்துள்ளது: ஜென்மனி தலைமையமைச்சர்
ஹைட்ரஜன் தொழில்நுட்பத் துறையில், ஜெர்மனி மற்றும் சீன நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு தனது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது என்று ஜெர்மன் தலைமையமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸ் குறிப்பிட்டார். இரு [மேலும்…]
இந்தியாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கை! – வானதி சீனிவாசன்
400க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜகவுக்கு வரலாற்று வெற்றியை மக்கள் வழங்குவார்கள் என தேசிய மகளிரணி தலைவரும், பா.ஜ.க. கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் [மேலும்…]
நெல்லையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம்!
தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார். தமிழகத்துக்கு இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து [மேலும்…]
மைசூர் – சென்னை விரைவு ரயில் சேவையில் மாற்றம்!
பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூர் – சென்னை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே [மேலும்…]
கவியமுதம் நூலாய்வு
‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் யாழ். சு. சந்திரா பேராசிரியர், மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, [மேலும்…]



