2026 முதல் 2030 வரையிலான தேயிலை தொழில் தர உயர்வுக்கான வழிகாட்டலை சீன தொழில் மற்றும் தகவல் தொழில் அமைச்சகம் உள்பட 5 துறைகள் [மேலும்…]
சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான “ஆண்டுப் பணியறிக்கை ” வெளியீடு
சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான “ஆண்டுப் பணியறிக்கை ” வெளியீடு சீனா சமீபத்தில் வெளியிட்ட தொடர்புடைய தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் சீனாவின் வெளிநாட்டு [மேலும்…]
உலகின் மிகப் பெரிய இணையவழிச் சில்லறை விற்பனை சந்தையாக உருவெடுத்துள்ள சீனா
சீனத் தேசிய மின்னணு வணிகக் கூட்டம் சமீபத்தில் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, சீனாவின் ஒட்டுமொத்த எண்ணியல் நுகர்வு அளவானது 23 [மேலும்…]
பகுதிநேர ஆசிரியர்களுக்கு இனி மே மாத ஊதியமும் உண்டு:அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!
தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சில ஆண்டுகளாகவே தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதியத்தை உயர்த்த [மேலும்…]
ரூ.5000 மானியம்…பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்த அரசு எடுத்த அதிரடி முடிவு.. உடனே விண்ணப்பியுங்கள்..!!
தமிழகத்தில் பெண்கள் சுயதொழில் செய்து தங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள அரசு பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, [மேலும்…]
அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கும் பொங்கல் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து
தமிழர்கள் பொங்கல் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள [மேலும்…]
NIT திருச்சியில் இளநிலை உதவியாளர் வேலை – சம்பளம் ₹21,700 முதல் ₹69,100 வரை..!
(NIT) திருச்சியில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு [மேலும்…]
ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?
ஜம்மு காஷ்மீரின் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கின் மீதான தனது உரிமையை மீண்டும் வலியுறுத்திய சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மேலும் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் [மேலும்…]
இன்று பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்..!
சூரிய பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் காலை 6 மணிக்கு சூரியன் உதயமாவதற்கு முன்பே பொங்கல் வைத்து வழிபடலாம். இது ‘சூரிய பொங்கல்’ என்று [மேலும்…]
கூட்ட நெரிசலைக் குறைக்க சிறப்பு ரயில் அறிவிப்பு
பொங்கல் பண்டிகையைக் கொண்டாடத் தென் மாவட்டங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பண்டிகை [மேலும்…]
சபரிமலையில் ஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பன்
கேரளா மாநிலம் சபரிமலையில் மகர ஜோதியை தொடர்ந்து திண்டுக்கல் மலை அடிவாரம் ஐயப்பன் கோவிலில் தீபஜோதி ஏற்றப்பட்டது. கேரள மாநிலம் சபரிமலையில் முக்கிய நிகழ்வான [மேலும்…]



