2026ஆம் ஆண்டு சீன ஊடக குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, இக்கலை நிகழ்ச்சி நடைபெற்ற நான்கு துணை நகரங்கள் பிரபலமாகியுள்ளன. [மேலும்…]
மத்திய பகுதிகளின் எழுச்சியைத் துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்த சீனா
புதிய யுகத்தில் சீனாவின் மத்திய பகுதிகளின் எழுச்சியைத் துரிதப்படுத்துவதற்கான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் நிதி அபாயத்தைத் தடுக்க அல்லது குறைக்கத் தவறியதற்கான பொறுப்புகள் [மேலும்…]
முதல் 4 திங்களில் சீனாவின் தொழில் நிறுவனங்களின் இலாபம் 4.3 விழுக்காடு அதிகரிப்பு
சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 4 திங்களில் சீனாவின் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான [மேலும்…]
பஹ்ரேன், எகிப்து, துனீசிய மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர்கள் சீனப் பயணம்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பின் பேரில், பஹ்ரேன் மன்னர் ஷேக் ஹமாத் பின் ஈசா அல்-கலிஃபா, எகிப்து அரசுத் தலைவர் அப்துல் ஃபாத்தா [மேலும்…]
9ஆவது சீன-தென்கொரிய-ஜப்பான் தலைவர்கள் கூட்டம்
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் மே 27ஆம் நாள் காலை சியோலில், தென் கொரிய அரசுத் தலைவர் யோன் சுக் யொல், ஜப்பானிய தலைமையமைச்சர் ஃபூமியோ கிஷிடா [மேலும்…]
சீன-ஜப்பான் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை
சீன தலைமையமைச்சர் லீச்சியாங், 26ஆம் நாள், சியோல் நகரில், ஜப்பான் தலைமையமைச்சர் ஃபுமியோ கிஷிடாவைச் சந்தித்தார். கடந்த ஆண்டின் நவம்பர் திங்களில், சான்ஃபிரான்சிஸ்கோவில் சீன அரசுத் தலைவர் [மேலும்…]
கொமொரோஸ் அரசுத் தலைவரின் பதவியேற்பு விழாவில் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் பங்கேற்பு
கொமொரோஸ் அரசுத் தலைவரின் பதவியேற்பு விழாவில் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் பங்கேற்பு கொமொரோஸ் நாட்டின் அரசுத் தலைவர் அஸாலி அழைப்பையேற்று, சீன அரசுத் தலைவர் [மேலும்…]
வாடகை வீடு
வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி ! வீட்டில் ஆணி அடித்தால் உடன் ! வீட்டுக்காரார் சொல்லால் ஆணி அடிப்பார் [மேலும்…]
6 கட்டத் தேர்தலிலேயே பெரும்பான்மை பெற்றுவிட்டோம்!- பிரதமர் மோடி
வலுவான தேசத்தைக் கட்டமைக்க வலிமையான பிரதமர் தேவையென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஐந்து [மேலும்…]
சுருளி அருவியில் குளிக்க அனுமதி அளித்தது வனத்துறை!
தேனி மாவட்டம் கம்பம் சுருளி அருவியில் நீர்வரத்து சரியானதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் கடந்த சில [மேலும்…]
பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி 670க்கும் மேற்பட்டோர் பலி
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 670க்கும் மேல் அதிகரித்தது என்று குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது. 150க்கும் [மேலும்…]



