சீனா

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழு கூட்டம் நடைபெற்றது

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு ஜனவரி 31ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி [மேலும்…]

தமிழ்நாடு

குறையும் சிலிண்டர் விலை – எவ்வளவு தெரியுமா?

ஒவ்வொருவரின் வீட்டிலும், அன்றாட வாழ்க்கையிலும் சமையல் கேஸ் உருளை முக்கியமான ஒன்றாகிவிட்டது. கிராமத்தில் வசிப்பவர்களும், நகரத்தில் வசிப்பவர்களும் கேஸ் சிலிண்டர் பயன்படுத்திச் சமையல் வேலைகளை [மேலும்…]

கல்வி

தமிழ் வழி படிப்பு – வெளியானது முக்கிய அறிவிப்பு!

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் அதற்கான சான்றிதழை, பல்கலையில் பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு, தமிழக அரசுப் பணிகளில் [மேலும்…]

தமிழ்நாடு

நெல்லை – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு இரயில்!

திருநெல்வேலியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு இரயில் இயக்கப்படும் என தெற்கு இரயில் அறிவித்துள்ளது. பாரதப் பிரதமர் மோடி பொறுப்பேற்றது முதல் இந்திய இரயில்வேதுறை நவீன மயம் [மேலும்…]

உலகம்

துபாயில் தொழில்துறை வளர்ச்சிக்கு 50 கோடி திட்டம்

தொழில் துறையின் வளர்ச்சிக்காக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 கோடி ரூபாய் நிதியுதவி திட்டம் துபாயில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த [மேலும்…]

தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.61 அடியாக உள்ளது. மேட்டூர் [மேலும்…]

தமிழ்நாடு

வெற்றுப் பேச்சை விடுத்து வெள்ளையறிக்கை தர வேண்டும்

இந்தியாவில் அதிக முதலீடுகள் குவியும் மாநிலத்தில் ஒன்றாக தமிழ்நாடும் உருவெடுத்து வருவதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழக அமைச்சர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். 2030க்குள் [மேலும்…]

சீனா

நவ்ரு சுதந்திரத் தினத்திற்கு சீன அரசுத் தலைவரின் வாழ்த்து

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 31ஆம் நாள், நவ்ருவின் 56ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, அந்நாட்டின் அரசுத் தலைவர் டேவிட் ரானிபோக் அடேங்க்கு வாழ்த்து செய்தி [மேலும்…]

சீனா

சீனாவுக்கான 42 தூதர்களின் நியமன பத்திரங்களை ஷிச்சின்பிங் ஏற்றுக்கொள்வது

  சிங்கப்பூர், பாகிஸ்தான், மலேசியா முதலிய நாடுகளைச் சேர்ந்த சீனாவுக்கான 42 தூதர்களின் நியமன பத்திரங்களைச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 30ஆம் நாள் பிற்பகல் மக்கள் [மேலும்…]