பழைய புரட்சிகர பகுதிகள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் படையின் வேராகும். இப்பகுதிகளிலுள்ள மக்கள் சீர்திருத்த வளர்ச்சியின் சாதனைகளைப் பகிர்ந்து கொண்டு இன்பமாக [மேலும்…]
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’க்கு இன்னும் 40 நாள் ஷூட்டிங் தான் பாக்கி: சுதா கொங்கரா
நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதர்வா மற்றும் ரவி மோகன் நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் இருப்பதாக சமீப நாட்களில் தகவல் வெளியானது. அப்படத்தின் தயாரிப்பாளர் [மேலும்…]
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தியாவில் மத்திய திட்டக்குழு 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டின் 5 [மேலும்…]
தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று இல்லை: சுகாதாரத்துறை!
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவி வருகிறது. தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொற்று [மேலும்…]
நவம்பர் 1-க்குள் கேரளா வறுமையற்ற மாநிலமாக மாறும்: பினராயி விஜயன்!
எல்டிஎப் அரசின் நான்காவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:- நாட்டிலேயே மிகக் குறைந்த [மேலும்…]
இனி ஒவ்வொரு காசுக்கும் கெஞ்சனும் மீண்டும் FAFT கிரே லிஸ்ட் பட்டியலில் பாகிஸ்தான்
பாகிஸ்தான் மீது மீண்டும் பயங்கரவாத நிதி தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அந்நாட்டை எஃஎடிஎஃப் (FATF) எனும் சர்வதேச அமைப்பின் “கிரே லிஸ்ட்” பட்டியலில் சேர்க்க [மேலும்…]
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது – அமித்ஷா
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவது உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த எல்லைப் பாதுகாப்புப் [மேலும்…]
சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் சந்திப்பு
சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி கூறியுள்ளார். டெல்லியில் நாளை நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக [மேலும்…]
கொரோனாவைக் கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல்
இந்தியாவின் சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி வருவதால், மருத்துவ நிபுணர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர். குறிப்பாக முதியவர்கள் [மேலும்…]
பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு
பாலிவுட் நடிகையும், ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா, ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற அணி நிர்வாகத்தின் சர்ச்சைக்குரிய [மேலும்…]
2025 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.2.69 லட்சம் கோடி ஈவுத்தொகை அறிவித்தது ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (மே 23) 2024-25 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ₹2.69 லட்சம் கோடி உபரி பரிமாற்றத்தை அறிவித்துள்ளது. ஆர்பிஐ [மேலும்…]



