சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 10ஆம் நாளில், அழைப்பின் பேரில், கத்தார் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான முகமத், பாகிஸ்தான் துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான [மேலும்…]
ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் 100% தேர்ச்சி
ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் 100% தேர்ச்சி… திருநெல்வேலி மாவட்டம் இடைகாலில் உள்ள ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி [மேலும்…]
CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை cbse.gov.in அல்லது results.cbse.nic.in என்ற [மேலும்…]
உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவுக்கான நினைவு நிகழ்ச்சியின் இலச்சினை வெளியீடு
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்கள் எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவுக்கான நினைவு நிகழ்ச்சியின் [மேலும்…]
சீன-லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள் சமூக மன்றத்தின் 4ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தில் ஷிச்சின்பிங்கின் உரை
சீன-லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள் சமூக மன்றத்தின் 4ஆவது அமைச்சர் நிலை கூட்டம் 13ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் துவங்கியது. சீன அரசுத் [மேலும்…]
ரஜினி, கமல் இணைந்து நடிக்க வைக்க முயற்சி செய்தேன் : இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
நடிகர்கள் ரஜினி மற்றும் கமலை இணைந்து நடிக்க வைக்க பல முயற்சிகளை செய்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், [மேலும்…]
நாடு முழுவதும் வெளியானது சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
மாணவர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியாகின. சமீபத்தில் தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் [மேலும்…]
உதகை ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு!
நீலகிரி மாவட்டம் உதகை அரசு ரோஜா பூங்காவில் நடைபெற்று வந்த ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உதகையில் உள்ள அரசு பூங்காவில் [மேலும்…]
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் செயற்கைக்கோள்கள் – இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். இந்தியா – [மேலும்…]
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில [மேலும்…]
அதிக கடன் பெற்ற மாநிலங்கள் பட்டியல் – தமிழகம் முதலிடம்!
அதிகம் கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில், கடந்த நிதியாண்டிலும் தமிழகம் முதல் இடத்தில் தொடர்வதாக ரிசர்வ் வங்கி தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட [மேலும்…]



