சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள ஒரு இயற்கையான பாதாளக் குழிக்குள் ‘டெம்பிள் ரன்’ போன்ற ஒரு சாகச அனுபவத்தை அந்நாடு உருவாக்கியுள்ளது. சீனாவின் தென்மேற்குப் [மேலும்…]
பாகிஸ்தான் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி
இந்தியாவுடனான அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களால் தூண்டப்பட்ட கூர்மையான சரிவுக்குப் பிறகு பாகிஸ்தான் பங்குச் சந்தை (PSX) வியாழக்கிழமை (மே 8) தீவிர [மேலும்…]
திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோயில் தேர் திருவிழா!
திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூரில் [மேலும்…]
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் சேவையைத் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
ஸ்பேஸ்எக்ஸ் துணை நிறுவனமான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்திய தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து (DoT) ஒரு லெட்டர் ஆஃப் இன்டென்ட் (Leter of Intent)-ஐப் [மேலும்…]
சீன-ரஷிய அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை
8ஆம் நாள் காலை, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் விளடிமிர் புத்தினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஷி ச்சின்பிங் கூறுகையில், [மேலும்…]
தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம்; சட்டத்துறை துரைமுருகனிடம் ஒப்படைப்பு
தமிழக அமைச்சரவையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு மூத்த அமைச்சர்களின் இலாகாகக்களை மாற்றி உள்ளார். ராஜ்பவன் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. [மேலும்…]
மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது!
ஆடி வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்!! உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.மதுரை மீனாட்சி [மேலும்…]
இரு நாட்டு வளர்ச்சி மற்றும் சர்வதேச நியாயத்துக்கு சீன-ரஷியா பங்காற்றும்:ஷிச்சின்பிங்
ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புத்தின், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஆகியோர் மே 8ம் நாள் காலை மாஸ்கோவில் சந்திப்பு நடத்தினர். அப்போது [மேலும்…]
செய்தியாளர்களைச் சந்தித்த ஷி ச்சின்பிங் மற்றும் புத்தின்
மே 8ஆம் நாள் மத்தியம், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், ரஷிய அரசுத் தலைவர் விளடிமிர் புத்தினும் க்ரேம்லின் மாளிகையில் செய்தியாளர்களைக் கூட்டாக [மேலும்…]
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 100 பேர் பலி – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 100 பேர் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத [மேலும்…]
“இன்னும் பல கட்சிகள் எங்களது கூட்டணியில் இணையும்”- எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் ஓமலூர் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று சேலம் மாநகர் மற்றும் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் [மேலும்…]



