சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரின் 2ஆவது முழு அமர்வு 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஷி ச்சின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் [மேலும்…]
பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் [மேலும்…]
மே தின விடுமுறையில் உலகிற்கு சுறுச்சுறுப்பான நுகர்வு வாய்ப்பு
சீனாவில் மே தின விடுமுறையின் போது, சுமார் 31 கோடியே 4 இலட்சம் பயணிகள் உள்நாட்டில் பயணம் மேற்கொண்டனர். இது, கடந்த ஆண்டை விட [மேலும்…]
சூடான் : எரிபொருள் கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் – மக்கள் பாதிப்பு!
சூடான் துறைமுகத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் போர் [மேலும்…]
சீனா அமெரிக்கா இடையே பொருளாதார வர்த்தகத்திற்கான உயர் நிலை பேச்சுவார்த்தை
ஸ்விட்சர்லாந்து அரசின் அழைப்புக்கிணங்க, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், துணைத் தலைமையமைச்சருமான ஹெலிஃபேங், மே 9ஆம் நாள் முதல் [மேலும்…]
ஜெர்மனி : கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா!
ஜெர்மனியில் பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் ஆண்டுதோறும் பட்டம் விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சர்வதேச [மேலும்…]
சிவகங்கை : 700 காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு போட்டி கோலாகலம்!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே 700 காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. கட்டுக்குடிப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் சித்திரை பொங்கல் [மேலும்…]
ஆப்ரேஷன் சிந்தூர்…! பயங்கரவாதி இறுதி சடங்கில் பாக் ராணுவ வீரர்கள் உயர் அதிகாரிகள் பங்கேற்பு…. அதிர்ச்சி தகவல்…!!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத மறைவிடங்கள் [மேலும்…]
ஜனாதிபதி முர்முவை சந்தித்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்திய [மேலும்…]
ரஷியாவுக்கு புறப்பட்ட சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்
மே 7ஆம் நாள் மாலை, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சிறப்பு விமானத்தின் மூலம் பெய்ஜிங்கிலிருந்து ரஷியாவுக்குப் புறப்பட்டார். ரஷிய அரசுத் தலைவர் [மேலும்…]
இந்திய-பாகிஸ்தான் நிலைமை குறித்து சீனாவின் நிலைப்பாடு
அண்மையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் பதற்ற நிலைமை தீவிரமாகி வருகிறது. 7ம் நாள் அதிகாலை பாகிஸ்தானிலுள்ள இலக்குகள் மீது இந்தியா, ராணுவ தாக்குதல் மேற்கொண்டது. இதற்கு [மேலும்…]



