சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரின் 2ஆவது முழு அமர்வு 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஷி ச்சின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் [மேலும்…]
முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை!
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் [மேலும்…]
பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில், தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர்
பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர், பெரும்பாலும் சுற்றுலா பயணிகள், உயிரிழந்த சம்பவத்திற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் “ஆபரேஷன் [மேலும்…]
நள்ளிரவில் நடந்த தாக்குதல் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல்..!
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த [மேலும்…]
இந்தியாவும் இங்கிலாந்தும் தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
பிரதமர் நரேந்திர மோடிக்கும், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மற்றும் வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக [மேலும்…]
தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே கௌமாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் மற்றும் மங்களதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழு நிலவு திருவிழா நடைபெறுகிறது. இந்த [மேலும்…]
ககன்யான் பணி: 2025 இன் பிற்பகுதியில் ஏவத் திட்டமிட்டுள்ளது இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள அதன் முதல் ஆளில்லாத ககன்யான் பணியை நோக்கி பெரும் முன்னேற்றம் [மேலும்…]
இந்த ஆண்டு ஜப்பானை விஞ்சி நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: IMF
இந்த ஆண்டு இறுதியில் இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை முந்திச் செல்லும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தரவுகள் [மேலும்…]
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் சந்திப்பு!
நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இன்று சந்தித்து பேசினார். இது தொடர்பாக துணை முதலமைச்சர் [மேலும்…]
சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி [மேலும்…]
திமுகவின் 4 ஆண்டு ஆட்சி…! போராட்ட களமாக மாறிய தமிழகமே சாட்சி – டிடிவி தினகரன் விமர்சனம்!
திமுக அரசின் நான்கு ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சிக்கு போராட்டக் களமாக மாறிய தமிழகமே சாட்சி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது [மேலும்…]



