சற்றுமுன்

மூடப்பட்டாமல் இருந்த பாதாள சாக்கடை குழியில் விழுந்த பெண்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் சாலையில் இருபுறமும் ஏராளமான கடைகள் அமைந்துள்ளது. அதன் இருபுறங்களிலும் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு [மேலும்…]

சீனா

வெளிநாட்டு நிறுவனங்களின் தேர்வு: சீனச் சந்தை

சீனாவில் வளர்ச்சி வாய்ப்புகளைத் தேடாவிடில், உலகளவில் போட்டியாற்றலை இழக்க நேரிடும் என்பது நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான இடர்பாடுகள் என்று ஜெர்மனி செய்திஊடகம் தெரிவித்துள்ளது.  [மேலும்…]

சற்றுமுன்

பதிவு செய்யாத ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு விதிகளுக்கு புறம்பாக தமிழகத்திற்குள் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் [மேலும்…]

சற்றுமுன்

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மகள்… தந்தையின் கொடூர செயல்… போலீஸ் விசாரணை…!!

டெல்லியில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த தனது மகளை தந்தை கொலை செய்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது டெல்லி கஞ்சவாலா பகுதியில் இளம்பெண் சடலமாக கிடந்தார். இதனை [மேலும்…]

சற்றுமுன்

தன் மகனுக்கு “இலை” என பெயர் சூட்டிய நடிகை அமலாபால்…. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!!

தமிழ் சினிமாவில் மைனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகூ அமலாபால். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாக [மேலும்…]

சற்றுமுன்

நடைமேடையில் உறங்கிய நாடோடி குடும்பத்தினர்… இரவில் கேட்ட பயங்கர சத்தம்… 2 பேர் பலி… 7 பேர் படுகாயம்…!!!

நாக்பூர் மாநிலம் திகோரி பகுதியில் பொம்மை விற்பனை செய்யும் குடும்பத்தினர் அங்குள்ள நடைபாதையில் நேற்று முன் தினம் இரவு படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு [மேலும்…]

சற்றுமுன்

இந்தியாவின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தளங்கள்… இதுவரை பலரும் அறியாத உண்மை…!!!

இந்தியாவில் மிகவும் அழகான சுற்றுலா தலங்களைப் போல ஆபத்து நிறைந்த சுற்றுலா தலங்களும் நிறைந்துள்ளன. அதன்படி குஜராத்தில் உள்ள துமாஸ் கடற்கரை மணல் கருப்பு [மேலும்…]

சற்றுமுன்

மழை பெய்யும் போது குடை பிடித்த இருவர்… திடீரென தாக்கிய மின்னல்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

சீன நாட்டில் உள்ள லயானிங் மாகாணத்தில் ‌ ஒரு ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகே 2 வியர் குடை பிடித்தபடி சென்று கொண்டிருந்தனர். [மேலும்…]

சற்றுமுன்

பெண்ணை முட்டி தர தரவென இழுத்து சென்ற மாடு… சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!

சென்னை திருவொற்றியூரில் சாலையில் சென்ற பெண்ணை மாடுமுட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் மதுமதி என்பவர் வசித்து [மேலும்…]

சற்றுமுன்

ஆம்னி பேருந்துகளை தடையை மீறி இயக்கப் போவதில்லை…. ஆனா ஒரு கண்டிஷன்…!!!

தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. இதனை தொடர்ந்து 547 வெளி [மேலும்…]