இருதரப்பின் வர்த்தக உறவை ஐரோப்பிய ஒன்றியம் பன்முக முறையிலும் புறநிலையாகவும் எதிர்கொள்ள வேண்டும்: சீனா சீனாவுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வை சீரமைக்கும் வகையில் இறக்குமதி [மேலும்…]
ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1,000; யாருக்கெல்லாம் கிடைக்கும்? முதல்வர் அதிரடி அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு தைப் பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி அரசு ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் [மேலும்…]
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $7.3 டிரில்லியன் ஆக [மேலும்…]
கன்னியாகுமரியில் ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் மார்கழித் திருவிழாவை முன்னிட்டு, வரும் ஜனவரி 2, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று மாவட்டத்திற்கு [மேலும்…]
சுயமாக ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் கூறியதற்கு ICMR விளக்கம்
மன் கி பாத் நிகழ்ச்சியின் 129வது எபிசோடில், பிரதமர் நரேந்திர மோடி நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தவறான பயன்பாடு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR) அதிகரிப்பு [மேலும்…]
ஷி ச்சின்பிங்கின் பொருளாதார சிந்தனை பற்றிய புத்தகம் வெளியீடு
ஷி ச்சின்பிங்கின் பொருளாதார சிந்தனை பற்றிய விளக்கம் என்ற புத்தகத்தை சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் சீன ஊடகக் குழுமம் ஆகியவை [மேலும்…]
தேசிய நலன் மீது பற்று கொண்டதால் உயர் பதவியை அடைந்தார் பிரதமர் மோடி – அமித்ஷா பெருமிதம்!
தேசிய நலன் மீது பற்று கொண்ட காரணத்தால் பிரதமர் மோடி உயர் பதவியை அடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் [மேலும்…]
ரிஷிகேஷ் ரயில் நிலைய தண்டவாளத்தில் இளைஞர்கள் மறியல் போராட்டம்!
உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் ரயில் நிலைய தண்டவாளத்தில் இளைஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமாக சூழல் நிலவியது. உத்தரகாண்டில் தனியார் நபர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்ட [மேலும்…]
பாரம்பரிய மருந்துகளின் தரத்தைப் பரிசோதிக்க 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் யுனானி மருந்துகளின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக நாடு முழுவதும் மொத்தம் 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஆயுஷ் [மேலும்…]
ஆரவல்லி மலைத்தொடர் வரையறை: மத்திய அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
ஆரவல்லி மலைத்தொடரின் எல்லைகளை வரையறுத்து மத்திய அரசு அண்மையில் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 29) உத்தரவிட்டுள்ளது. இது [மேலும்…]
ஓலா, உபருக்கு டஃப் கொடுக்கும் பாரத் டாக்ஸி! ஜனவரி 1 முதல் தொடக்கம்
இந்தியாவில் ஓலா மற்றும் உபர் போன்ற தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக, மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் பாரத் டாக்ஸி என்ற புதிய சேவை [மேலும்…]




