வேளாண்மை மற்றும் ஊரகப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட புதிய கோதுமை இயந்திர விளைச்சல் முன்னேற்றப் போக்கு பற்றிய தரவுகளின், பெரும்பாலான கோதுமை விளைச்சல் பிரதேசங்களில் [மேலும்…]
நார்வே செஸ் போட்டி : 7-வது முறையாக பட்டம் வென்றார்!
நார்வே செஸ் போட்டியில் ஏழாவது முறையாக மேக்னஸ் கார்ல்சன் பட்டம் வென்றார். 2025-ம் ஆண்டுக்கான நார்வே செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடந்தது. 10-ம் [மேலும்…]
டென்னிஸ் விளையாட்டிலிருந்து நோவக் ஜோகோவிச் ஓய்வு பெறுகிறாரா?
வெள்ளிக்கிழமை (ஜூன் 6) அன்று நடந்த பிரெஞ்சு ஓபன் அரையிறுதியில் ஜானிக் சின்னரிடம் நேர் செட்களில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் [மேலும்…]
கறிவேப்பிலையைப் பொடி செய்து உண்டு வந்தால் எந்த நோய் அகலும் தெரியுமா ?
பொதுவாக கருவேப்பிலை,அகத்தி கீரை ,ஜாதிக்காய் போன்ற பொருட்களை ஆயுர்வேத மருத்துவத்தில் நமக்கு பயனளிக்கிறது .இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 1.சிலருக்கு லூஸ் மோஷன் [மேலும்…]
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டெண்டுல்கர்-ஆண்டர்சன் டிராபி வெளியிடப்படுகிறது
இந்தியா vs இங்கிலாந்து இடையே இங்கிலாந்தில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டெண்டுல்கர்-ஆண்டர்சன் டிராபி என அதிகாரப்பூர்வமாக மறுபெயரிடப்பட்டுள்ளது. இது கிரிக்கெட் [மேலும்…]
இந்தியாவில் செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவைக்கான உரிமம் பெற்றது ஸ்டார்லிங்க்
இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கான ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், நாட்டில் செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவைகளை வழங்குவதற்காக எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க், தகவல் தொடர்பு அமைச்சகத்திடமிருந்து ஒரு [மேலும்…]
அமைச்சர் துரைமுருகனுக்கு கொரோனா? மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் [மேலும்…]
கனடா பிரதமரிடமிருந்து ஜி7 உச்சி மாநாட்டிற்கான அழைப்பைப் பெற்றார் பிரதமர் மோடி
கனடாவின் கனனாஸ்கிஸில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, கனேடிய பிரதமர் மார்க் கார்னி பிரதமர் மோடியை அழைத்துள்ளார். கனடா பிரதமரின் அழைப்பைத் [மேலும்…]
அசாமில் வெள்ளத்தால் 5.6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
அசாமில் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளது. 16 மாவட்டங்களில் 5.6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) [மேலும்…]
புதிய கொரோனா வைரஸ் திரிபு அடுத்த தொற்றுநோயைத் தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது
ஒரு புதிய ஆய்வு, HKU5 எனப்படும் வௌவால் கொரோனா வைரஸ்களின் துணைக்குழுவைப் பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது, இது ஒரு தொற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த [மேலும்…]
கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும்; தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருவதால், தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் [மேலும்…]




