ரஷிய அரசுத் தலைவர் புத்தின் சிறப்பு விமானம் மூலம் மே 19ஆம் நாளிரவு, பெய்ஜிங்கை வந்தடைந்தார். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பையேற்று, அவர் [மேலும்…]
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ!
சென்னை : சென்னை: தமிழகத்தில் தங்கம் விலை இன்று மாற்றமின்றி நிலையான அளவில் உள்ளது. கடந்த வார இறுதியில் குறைந்திருந்த தங்கம் விலை, இன்று [மேலும்…]
கேரளாவில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றார் வீ.டி. சதீசன்
கேரளாவில் 10 வருடங்களுக்குப் பிறகு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 102 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. கேரளாவில் உள்ள மொத்த [மேலும்…]
நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம்..! – தஞ்சாவூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்புப் பேச்சு!
தி.மு.க. எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனின் இல்லத் திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:- யாரும் [மேலும்…]
அதிமுகவில் இருந்து விலகுகிறேன் – முன்னாள் அமைச்சர் செம்மலை அறிவிப்பு!
அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் செம்மலை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் மிகுந்த மன வேதனையை [மேலும்…]
OMG.! காமக்கொடூர்களை அலற வைக்கும் கருவி…! “பிறப்புறுப்பையே கிழித்து விடும்”… பெண்கள் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க டாக்டர் கண்டுபிடித்த ஆயுதம்..!!
உலகளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்காப்புக்காக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் மருத்துவ தொழில்நுட்பவியலாளர் ஒருவர் உருவாக்கியுள்ள ‘ஆண்டி-ரேப் காண்டம்’ [மேலும்…]
ஜூன் 3-ல் பள்ளிகள் திறப்பு… ஆனால் வாகனங்கள் ஓடாது? தனியார் பள்ளிகள் சங்கம் எடுத்த அதிரடி முடிவு!
தமிழகத்தில் ஜூன் மாதம் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த [மேலும்…]
இந்தியா இன்று புதிய நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது – பிரதமர் மோடி
இந்தியா இன்று புதிய நம்பிக்கையுடன் முன்னேறி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அரசு முறைப் பயணமாக ஸ்வீடன் சென்றடைந்த பிரதமர் மோடி கோதென்பர்க் [மேலும்…]
இன்று தொடங்குகிறது மலர் கண்காட்சி – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி இன்று தொடங்கும் நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோடை விடுமுறையை முன்னிட்டு குளுகுளு சீசனை [மேலும்…]
வந்தாச்சு தென்மேற்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்..!
தென்மேற்கு பருவமழை 26-ஆம் தேதி வாக்கில் கேரள பகுதிகளில் துவங்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை நிலவரத்தின்படி, குமரிக்கடல் மற்றும் வடகிழக்கு தமிழக பகுதிகளின் மேல் [மேலும்…]
“11,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்பு” இந்திய ரயில்வேயில் மெகா அறிவிப்பு….
மத்திய அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்திய ரயில்வே துறை ஒரு மிகப்பெரிய நற்செய்தியை வெளியிட்டுள்ளது. ரயில்வே துறையில் காலியாக உள்ள 11,172 [மேலும்…]




