சீன தலைமையமைச்சர் லீச்சியாங், சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனி தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகிய இருவரும், 25ஆம் நாள் பிற்பகல், பெய்ஜிங் [மேலும்…]
இளம் சீனவியல் அறிஞர்கள் சீனாவுக்கும் உலகிற்கும் இடையில் பாலமாகச் செயல்பட வேண்டும்:ஷிச்சின்பிங்
இளம் சீனவியல் அறிஞர்கள் சீன-வெளிநாட்டு நாகரிகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்தும் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும் என்று சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஊக்கத்தை வழங்கியுள்ளார். சீனத் [மேலும்…]
ஒரே நாளில் ரூ.9,000 உயர்வு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வியாழக்கிழமை (நவம்பர் 13) அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் [மேலும்…]
இது திரிக்கப்பட்ட தகவல்… யாரும் நம்ப வேண்டாம் – தமிழக அரசு..!
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:- இது திரிக்கப்பட்ட தகவல். தமிழ்நாடு அரசின் தமிழ் [மேலும்…]
கவுன்சிலரை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்த EPS…!!!
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக-வின் முக்கிய நிர்வாகியும், நகர்மன்ற கவுன்சிலருமான நாகஜோதியை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் [மேலும்…]
நாசாவின் செவ்வாய் கிரக பயணத்தை ப்ளூ ஆரிஜின் மீண்டும் ஏன் ஒத்திவைத்தது?
கடுமையான சூரிய புயல்கள் காரணமாக ப்ளூ ஆரிஜினின் நியூ க்ளென் ராக்கெட் ஏவுதல் தாமதமானது. இது நாசாவின் இரட்டை ESCAPADE ஆர்பிட்டர்களை செவ்வாய் கிரகத்திற்கு [மேலும்…]
ஏற்காடு மலைப்பகுதியில் அலை அலையாய் திரண்ட மேக கூட்டங்கள்!
ஏற்காடு மலைப்பகுதியில் அலை அலையாய் திரண்டிருந்த மேகங்களைச் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் ஏற்காட்டில் தற்போது உறைபனி சீசன் [மேலும்…]
பயங்கரவாதம் தொடர்ந்தால் ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நிச்சயம்:ராணுவ தளபதி உபேந்திர திவேதி எச்சரிக்கை
பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டிய தாக்குதல்களைப் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால், அதற்கு எதிரான இந்தியாவின் அடுத்த இராணுவ நடவடிக்கை ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ என்ற [மேலும்…]
கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு!
கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு மேற்கொண்டார். ஜி7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் [மேலும்…]
சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவு – மாநகர காவல் ஆணையர் அருண் தகவல்!
சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். கடந்த 22 மாதங்களில் சென்னையில் 56 செயின் [மேலும்…]
டெல்லி தமிழ் சங்க பள்ளி மானிய உதவிகள் நிறுத்தம்!
டெல்லியில் தமிழ் சங்க பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் மோசடி நிகழ்ந்தது தெரியவந்ததையடுத்து, அம்மாநில அரசு மானிய உதவிகளை நிறுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் வசிக்கும் தமிழர்களுக்காக, [மேலும்…]



