ஜெர்மனியின் பிரதமர் ஃப்ரைட்ரிச் மெர்ஸின் தலைமையிலான வணிகப் பிரதிநிதிக் குழு 26ஆம் நாள் வியாழக்கிழமை ஹாங்ஜோ மாநகரைத் தலைமையிடமாக கொண்டுள்ள யுனிட்ரீ நிறுவனத்திற்குச் சென்று [மேலும்…]
NISAR செயற்கைக்கோள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருவதாக இஸ்ரோ அறிவிப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர், நாசா உடன் இணைந்து உருவாக்கப்பட்ட NISAR செயற்கைக்கோள் தனது செயல்பாடுகளை நவம்பர் 7 முதல் அதிகாரப்பூர்வமாகத் [மேலும்…]
இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு மேலும் $5.6 பில்லியன் சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, அக்டோபர் 31, 2025 இல் முடிவடைந்த வாரத்தில் $5.6 பில்லியன் சரிந்து, $689.73 பில்லியன் என்ற அளவில் இருப்பதாக [மேலும்…]
பாகிஸ்தானின் சட்டவிரோத அணு ஆயுத நடவடிக்கைகள் அதன் வரலாற்றின் பிரதிபலிப்பு: மத்திய அரசு
பாகிஸ்தான் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்ட கருத்து குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) [மேலும்…]
பங்குச் சந்தையில் தொடரும் சரிவு: சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி
உள்நாட்டுப் பங்குச் சந்தை அளவுகோல்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50, மூன்றாவது நாளாகத் தொடர்ச்சியான பலத்த இழப்பைச் சந்தித்து வருகிறது. இந்த மூன்று அமர்வுகளில் [மேலும்…]
சினிமாவில் 50 ஆண்டுகள் ரஜினி: கௌரவிக்கவிருக்கும் IFFI
56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும். இதில் உலக பிரீமியர்ஸ் மற்றும் ஆசிய பிரீமியர்ஸ் [மேலும்…]
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் – நிர்வாக அதிகாரி அறிவிப்பு!
நாடு முழுவதும் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருப்பதி [மேலும்…]
மியான்மர் சைபர் மோசடி மையங்களில் இருந்து 270 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்
ஒரு பெரிய சர்வதேச மீட்பு நடவடிக்கையில், வியாழக்கிழமை தாய்லாந்திலிருந்து 270 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மியான்மரின் மியாவதியில் உள்ள சைபர் மோசடி மையங்களிலிருந்து அவர்கள் [மேலும்…]
டெல்லியைத் தொடர்ந்து மும்பை விமான நிலையத்திலும் விமான சேவை பாதிப்பு
தலைநகர் டெல்லியில் உள்ள வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் (ATC) மெசேஜிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாட்டின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. [மேலும்…]
சக மனிதர்கள் மீது அதீத அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்!
‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆர். உடனான தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட உலக நாயகன் கமல்ஹாசன்… *** ‘‘சின்னப் பையனா அவர்கூட நடிச்சதுக்கு அப்புறம் எனக்கும் [மேலும்…]
மத்திய கல்வி மந்திரிக்கு அன்புமணி கடிதம்..!
அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- அன்புள்ள மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு வணக்கம்! பொருள் : சி.பி.எஸ்.பி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் [மேலும்…]



