இவ்வாண்டின் வசந்த விழா காலத்தின் முதல் 4 நாட்களில், ஹெநான் தீவில் வரி இல்லாத கொள்கையின் மூலம் விற்பனை தொகை 97 கோடி யுவானை [மேலும்…]
அயோத்தியில் பாபர் மசூதி கட்ட முயன்றார் ஜவஹர்லால் நேரு – அமைச்சர் ராஜ்நாத் சிங்
அயோத்தியில் பாபர் மசூதி கட்ட முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முயன்றதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் 150வது [மேலும்…]
வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 4.O – தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்கம்!
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி- தமிழ் சங்கமம் 4.O நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான ஆழமான நாகரீக பிணைப்புகளைக் கொண்டாடும் காசி [மேலும்…]
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கிட அறிவுறுத்தல்
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா புயல்) மேலும் வலுவிழந்த நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு [மேலும்…]
அமைச்சரவைக் கூட்டத்தில் சேரில் அமர்ந்து உறங்கிய அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். இக்கூட்டத்தில், ரஷ்யா-உக்ரைன் மோதல் உள்ளிட்ட உலகின் முக்கியப் [மேலும்…]
ஐரோப்பா போரை விரும்பினால் ரஷ்யா அதற்குத் தயாராக இருப்பதாக புடின் கூறுகிறார்
ஐரோப்பா போரை நாடினால், தனது நாடு அதற்கு “தயாராக” இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் செவ்வாயன்று தெரிவித்தார். ஐரோப்பிய தலைவர்களிடம் அமைதியான நிகழ்ச்சி [மேலும்…]
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது
இந்திய ரூபாயின் மதிப்பு புதிய சரிவைச் சந்தித்து, வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டாலருக்கு எதிராக ₹90 ஐத் தாண்டியுள்ளது. புதன்கிழமை ஆரம்ப வர்த்தகத்தின் [மேலும்…]
இன்று பழைய அகலில் தீபம் ஏற்றலாமா? மண் அகலில் தீபம் ஏற்ற காரணம் தெரியுமா?
கார்த்திகை தீபத் திருநாள் என்றாலே வாசல் துவங்கி, வீடு முழுவதும் விளக்குகள் ஏற்றி வழிபடுவது நம்முடைய வழக்கம். ஜோதி வடிவமாக இருக்கும் இறைவனை நம்முடைய [மேலும்…]
பல்கேரியாவில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு போராட்டம்!
பல்கேரியாவில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. ஊழல் காரணமாகவே பல்கேரியா நாட்டின் பொருளாதார நிலை [மேலும்…]
நாட்டின் பொதுத்துறை வங்கிகளை 4 ஆக குறைக்க திட்டம் – மத்திய அரசு
நாட்டின் 12 பொதுத்துறை வங்கிகளை, 4 ஆகக் குறைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 2026 [மேலும்…]
டிசம்பர் 9, 10-ம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் ‘SIR’ குறித்து விவாதம்
இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலை அடுத்து, வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) [மேலும்…]



