2026ஆம் ஆண்டின் பிப்ரவரி 19ஆம் நாள் முற்பகல் 11:14மணி வரை, சீனாவில் வெளியான திரைப்படங்களின் மொத்த வசூல் 500கோடி யுவானை எட்டியது. இதில் வசந்த [மேலும்…]
சீனாவின் திரைப்பட வசூல் அதிகரிப்பு
டிசம்பர் 28ஆம் நாள் வரை, சீனாவின் 2026ஆம் புத்தாண்டுக்கான திரைப்பட வசூல் 500 கோடி யுவானைத் தாண்டி, கடந்த 8 ஆண்டுகளில் மிக உயர்வான [மேலும்…]
சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டம்
மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் விலையை அதிரடியாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கலாால் வரி திருத்த [மேலும்…]
சி.ஏ. தேர்வு ஜன 19-ம் தேதிக்கு மாற்றம்!
பொங்கல் விடுமுறையன்று நடைபெறவிருந்த சிஏ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நாளில் இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் சார்பாக ஜனவரி 15-ம் தேதி பொங்கலன்று [மேலும்…]
சீனாவின் வசந்த விழா கலை நிகழ்ச்சியின் 4 கிளை அரங்குகளின் பட்டியல் வெளியீடு
2026ம் ஆண்டின் சீன வசந்த விழாவின் கலை நிகழ்ச்சிக்கான 4 கிளை அரங்குகள் பெயர் பட்டியல் டிசம்பர் 28ம் நாள் வெளியிடப்பட்டன. இதன் படி [மேலும்…]
பனிப்புயல் : நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்கள் கடுமையான பாதிப்பு – 1500 விமானங்கள் ரத்து!
அமெரிக்காவில் பனிப்புயலின் தாக்கத்தினால் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்களில் டெவின் என்ற பனிப்புயல் தாக்கத்தினால், கடுமையான [மேலும்…]
இனி ₹1500…. மகளிர் உரிமைத் தொகை உயர்வு…. மகிழ்ச்சியில் குடும்ப தலைவிகள்….!!
தமிழகத்தில் தற்போது 1.3 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ விரைவில் உயர்த்தப்பட உள்ளது. அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பேசிய [மேலும்…]
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 9 ஆம் நாள் உற்சவம்!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து 9ஆம் நாள் உற்சவத்தில் நம்பெருமாள் முத்து திருநாராயணன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்குக் [மேலும்…]
துபாயின் மறுபக்கம் இதுதான்… அதிகாலை 4.45 க்கு வேலைக்கு செல்லும் இந்திய தொழிலாளர்கள்… வைரலாகும் வீடியோ…!!!
விடியற்காலை 4.45 மணிக்கே புலம்பெயர் தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்று பேருந்துகளில் ஏறும் காட்சியை துபாயில் வசிக்கும் சவுகான் என்ற இந்தியர் தனது சமூக [மேலும்…]
பீகாரில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 27) இரவு நிகழ்ந்த ரயில் விபத்து காரணமாக, அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. [மேலும்…]
கோவை உக்கடம் மேம்பாலத்திற்கு சி.சுப்ரமணியம் பெயர்; தமிழக அரசு கௌரவம்
கோவை மாநகரின் முக்கிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலத்திற்கு, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்ரமணியம் அவர்களின் [மேலும்…]



