சீனாவில் தற்போது மில்லினியல் பெற்றோர்களிடையே “ரிவர்ஸ் பேரண்டிங்” (Reverse Parenting) என்ற புதிய வளர்ப்பு முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதில் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் [மேலும்…]
சந்தனகூடு கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது!
மதுரை திருப்பரங்குன்றத்தில் சந்தனகூடு கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் [மேலும்…]
ஐயப்ப சுவாமிகளுக்கு கட்டணமில்லா ஸ்ட்ரெச்சர் சேவை..!
சபரிமலைக்கு வரும் பக்தர்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், இயலோதோர் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் பாரம்பரிய கானக பாதைகளிலும், பம்பையில் இருந்து ஏழு கிலோ மீட்டர் [மேலும்…]
பஞ்சாபில் புதிதாக அறிவிக்கப்பட்ட மூன்று சீக்கிய நகரங்களில் இறைச்சி, மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று “புனித நகரங்களில்” இறைச்சி, மதுபானம், புகையிலை மற்றும் பிற போதைப்பொருட்களை விற்பனை செய்வதை பஞ்சாப் அரசு தடை செய்துள்ளது என்று [மேலும்…]
2026 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை 6-8% வளர்ச்சியை எட்டும்
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை 2026 ஆம் ஆண்டில் வலுவான தொடக்கத்திற்கு தயாராகி வருகிறது, விற்பனை 6-8% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை [மேலும்…]
சட்டமானது ‘VB-G RAM-G’ கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்; குடியரசு தலைவர் முர்மு ஒப்புதல்
இந்தியாவின் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) அதிகாரப்பூர்வமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கு [மேலும்…]
ChatGPT இப்போது ஒரு ஈமோஜியுடன் தனிப்பயனாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் வீடியோக்களை உருவாக்குகிறது
பண்டிகை கொண்டாட்ட காலத்திற்காக OpenAI இன் ChatGPT ஒரு தனித்துவமான அம்சத்தை சேர்த்துள்ளது. OpenAI இன் CEO சாம் ஆல்ட்மேன் அறிவித்தபடி, நீங்கள் இப்போது [மேலும்…]
பருவத்தின் முதல் பனிப்பொழிவை பதிவு செய்த காஷ்மீர்
இந்த பருவத்தின் முதல் பனிப்பொழிவு காஷ்மீருக்கு நிம்மதியை அளித்து, நீண்ட வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் உயர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மிதமானது [மேலும்…]
வந்தவாசியில் நல்நூலகர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா..!
வந்தவாசி, டிச 22: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ் சார்ந்த நிகழ்வுகளை நடத்திக் கொண்டு வரும் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் [மேலும்…]
“மீண்டும் ஒரு போர் மூளும் அபாயம்”… வானில் வட்டமடித்த போர் விமானங்கள்… ஆக்கிரமிக்க துடிக்கும் சீனா… தைவான் கடும் எச்சரிக்கை…!!!!
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து 1949-ஆம் ஆண்டு தனி நாடாக பிரிந்த தைவான், தன்னைச் சொந்த நாடாகவே சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. தேவையான [மேலும்…]
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியின் 2ஆம் நாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 108 வைணவ தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் [மேலும்…]



