சீன தேசிய புள்ளிவிவர பணியகத்தின் சேவைத் தொழில் ஆய்வு மையம், சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் ஆகியவை 4ஆம் நாள் [மேலும்…]
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை : 25-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். [மேலும்…]
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட காலக்கெடு 30ம் தேதியுடன் நிறைவு – மவுனம் காத்து வரும் தமிழக அரசு!
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கான காலக்கெடு வரும் 30ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், தமிழக அரசு மவுனம் காத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 [மேலும்…]
பயணிகள் வருவாயில் தெற்கு ரயில்வே முதலிடம் – புதிய திட்டங்கள் அறிவிப்பு
தெற்கு ரயில்வே, பயணிகள் கட்டண வருவாயில் நாட்டிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில், $3,273 [மேலும்…]
வந்தவாசி கிளை நூலகத்தில் தூய்மை சேவை கருத்தரங்கம்…
வந்தவாசி, செப் 24: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகத்தில் நகராட்சி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் இணைந்து தூய்மையே சேவை விழிப்புணர்வு [மேலும்…]
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை உறுப்பினர்களுடன் வாங்யீ சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை [மேலும்…]
குடியரசு துணை தலைவர் சிபி. ராதாகிருஷ்ணனுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!
குடியரசு துணை தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை, ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். தொடர்ந்து குடியரசு துணைத் [மேலும்…]
பிரபல தமிழ் பட இயக்குனர் காலமானார்..!
பிரபு தேவாவின் 2001 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவை படமான மணத்தை திருடிவிட்டை படத்தின் இயக்குனர் ஆர்.டி. நாராயணமூர்த்தி செவ்வாய்க்கிழமை காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக [மேலும்…]
3 தேசிய விருதுகளை தட்டித் தூக்கிய பார்க்கிங்
டெல்லியில் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, 71ஆவது தேசிய திரைப்பட விருது வென்ற திரைக்கலைஞர்களுக்கு விருதை வழங்கி கவுரவித்தார். தமிழகத்தில் இருந்து Parking [மேலும்…]
முத்தாரம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடக்கம்!
புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் உள்ள இந்தக் கோயிலில் நவராத்திரியை ஒட்டி ஆண்டுதோறும் [மேலும்…]
“பிரதமர் மோடி ஓய்வு பெறும் ஆண்டு உறுதி”… ராஜ்நாத் சிங்கின் பரபரப்பு அறிவிப்பு..!!!
பாஜகவின் முதன்மைத் தலைவர் மற்றும் பிரதமராக பதவி வகித்து வரும் நரேந்திர மோடி, 2047ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு நூற்றாண்டு விழா [மேலும்…]



