வருடாந்திர சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் சீனப் பாணி நவீனமயமாக்கல் மற்றும் முழு செயல்முறையிலான மக்கள் ஜனநாயகத்தைக் கண்டுள்ள முக்கிய ஜன்னலாகும். முக்கிய மேடையான இரு [மேலும்…]
2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!
2023ஆம் ஆண்டு சாலை விபத்துக்களால் 77 ஆயிரத்து 539 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை [மேலும்…]
படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!
படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை காளைமாடு முட்டித் தள்ளிய வீடியோ வெளியாகியுள்ளது. இயக்குநர் சங்கிலி என்பவர் மஞ்சுவிரட்டு என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் [மேலும்…]
நேபாள பிரதமர் வீட்டிற்கு தீ வைப்பு..!
நேபாள நாட்டில் அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது. கடந்த [மேலும்…]
இளையராஜாவுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா..!
செப்டம்பர் 13ஆம் தேதி சென்னையில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்குப் பாராட்டு விழா நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னை நேரு விளையாட்டரங்கில் நடக்க இருக்கும் [மேலும்…]
போர்ச்சுகல் தலைமையமைச்சருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், போர்ச்சுகல் தலைமையமைச்சர் மொண்டெனேகுரோவுடன் செப்டம்பர் 9ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சந்தித்து பேசினார். அப்போது [மேலும்…]
அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவை ஒன்றிணைக்கப் பொதுச்செயலாளர் எடப்பாடி [மேலும்…]
துபாய்க்குத் தப்பிச் செல்லத் திட்டமிடும் நேபாளப் பிரதமர் கே.பி.ஒலி
நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, சமூக ஊடக தளங்கள் மீது விதித்த தடை, பெரும் சீற்றத்தினை அந்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த தடை [மேலும்…]
தங்கத்தின் விலை ரூ.1.1 லட்சத்தை எட்டியது: இந்த உயர்வுக்குக் காரணம் என்ன?
இந்தியாவில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது முதல் முறையாக ₹1.1 லட்சத்தைத் தாண்டியது. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) இந்த உயர்வு [மேலும்…]
சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!
சீனாவில் பலமணி நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்திக் கொண்டிருந்த சிறுவனுக்குப் பக்கவாதம் ஏற்பட்ட சம்பவம் அதிர வைத்துள்ளது. இன்றைய கால இளைஞர்கள் எப்போதும் ஸ்மார்ட் [மேலும்…]
வட கொரியா நிறுவப்பட்ட 77ஆவது ஆண்டு நிறைவுக்கான ஷிச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் 9ஆம் நாள், வட கொரியத் தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டிப் [மேலும்…]



