2024-ஆம் ஆண்டு உலகம் அமைதியாக இருந்தபோது, ஒரு சீன கல்வியாளர் சொன்ன சில கணிப்புகள் இன்று ஒவ்வொன்றாக உண்மையாகி வருவது உலகத்தையே அதிர வைத்துள்ளது. [மேலும்…]
பிரிக்ஸ் அமைப்பால் டாலருக்கு மாற்றை உருவாக்க முடியாது; பிரிக் பிதாமகர் கருத்து
பிரிக்ஸ் அமைப்பின் முன்னோடியான பிரிக் அமைப்பை உருவாக்கிய முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ நீல், இந்தியாவும் சீனாவும் வர்த்தகத்தில் பிளவுபட்டிருக்கும் [மேலும்…]
இந்தியாவின் பொற்காலமாக விளங்கிய ராஜராஜ சோழன் ஆட்சி
முதலாம் ராஜராஜ சோழன் என்றும் அழைக்கப்படும் ராஜராஜ சோழன், தென்னிந்தியாவில் சோழ வம்சத்தின் ஒரு முக்கிய மன்னராக இருந்தார். இவர் பொ.ஆ.985 முதல் 1014 [மேலும்…]
ஷி ச்சின்பிங்-மோடி சந்திப்பு பற்றிய சீனாவின் நிலைப்பாடு
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியுடன் நடத்திய சந்திப்பு குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் [மேலும்…]
சீன-இந்திய உறவின் வளர்ச்சிக்கு திசை வழிகாட்டும் இரு நாட்டுத் தலைவர்கள்
சீன அரசுத் தலைவர் மற்றும் இந்திய தலைமை அமைச்சரின் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் [மேலும்…]
பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான பெருமளவான ஒத்துழைப்பு
16ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு 23ஆம் நாள் ரஷியாவின் கசான் நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. இம்மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முக்கிய உரை [மேலும்…]
அருமையான எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்குவது:இந்தியா
16ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு கசான் நகரில் நடைபெறுவதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமத்தின் அழைப்பின் பேரில், இந்தியாவின் முக்கிய தொலைக்காட்சி நிலையத்தின் செய்திபாளர்கள் [மேலும்…]
ஈரான் மற்றும் எகிப்து அரசுத் தலைவர்களுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
கசான் நகரில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்ற சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 23ஆம் நாள் மாலை ஈரான் அரசுத் தலைவர் பெசேஷ்கியைச் [மேலும்…]
BRICS மாநாட்டின் போது பிரதமர் மோடி, சீனா அதிபருடன் பேசியது என்ன?
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் 2019 க்குப் பிறகு முதல் முறையாக ரஷ்யாவின் கசான் நகரில் [மேலும்…]
‘புஷ்பா 2’ விரைவில் ரிலீஸ், புதிய தேதி அறிவிப்பு இன்று எதிர்பார்க்கப்படுகிறது
தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான புஷ்பா 2: தி ரூல் எதிர்பார்த்ததை விட விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. [மேலும்…]
சென்னை தலைமைச் செயலகத்தில் திடீர் அதிர்வு; என்ன நடந்தது?
சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை திடீரென அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் பதற்றத்துடன் [மேலும்…]



