14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. ஷி ச்சின்பிங் உள்ளிட்ட [மேலும்…]
2045க்குள் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிக்கும்: ஐ.சி.எம்.ஆர்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) 2022 மற்றும் 2045 க்கு இடையில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கடுமையாக அதிகரிக்கும் என்று [மேலும்…]
சென்னைக்கு 2 நாட்கள் ‘ரெட்’ அலர்ட்!
அடுத்த 2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு (சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்) அதி கனமழை பொழிவு இருக்குமென ரெட் அலெர்ட் தந்துள்ளது [மேலும்…]
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அதன்படி மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாகவும், [மேலும்…]
136ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி தொடக்கம்
136ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி அக்டோபர் 15ஆம் நாள் சீனாவின் குவாங்ச்சோ மாநகரில் தொடங்கியது. 30 ஆயிரத்திற்கும் மேலான தொழில் நிறுவனங்கள் [மேலும்…]
சீன-பாகிஸ்தான் தலைமையமைச்சர்கள் சந்திப்பு
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், பாகிஸ்தான் தலைமையமைச்சர் முஹம்மது ஷாபாஸ் ஷெரீப் உடன் அக்டோபர் 14ஆம் நாள் பாகிஸ்தானில் சந்திப்பு நடத்தினார். லீ ச்சியாங் [மேலும்…]
முரண்பாட்டை மேலும் தீவிரமாக்காமல் தவிர்ப்பது மிக அவசரமானது – சீனா
முரண்பாட்டை மேலும் தீவிரமாக்காமல் தவிர்ப்பது மிக அவசரமானது – சீனா கொரியத் தீபகற்பத்தின் நிலைமை மற்றும் வட-தென்கொரிய உறவின் மாற்றம் ஆகியவற்றில் சீனா கவனம் [மேலும்…]
சீன-பாகிஸ்தான் தலைமையமைச்சர்கள் சந்திப்பு
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், பாகிஸ்தான் தலைமையமைச்சர் முஹம்மது ஷாபாஸ் ஷெரீப் உடன் அக்டோபர் 14ஆம் நாள் பாகிஸ்தானில் சந்திப்பு நடத்தினார்.லீ ச்சியாங் கூறுகையில், [மேலும்…]
சீன-பாகிஸ்தான் தலைமையமைச்சர்கள் சந்திப்பு
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், பாகிஸ்தான் தலைமையமைச்சர் முஹம்மது ஷாபாஸ் ஷெரீப் உடன் அக்டோபர் 14ஆம் நாள் பாகிஸ்தானில் சந்திப்பு நடத்தினார்.லீ ச்சியாங் கூறுகையில், [மேலும்…]
தைவான் பிரிவினைவாதம் என்ற ஆத்திரமூட்டும் செயலுக்கு கடும் எச்சரிக்கை
லியன்ஹெலீஜியன்-2024பி எனும் ராணுவப் பயிற்சி அக்டோபர் 14ஆம் நாள் தைவான் நீரிணை, தைவான் தீவின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு அருகிலுள்ள [மேலும்…]
இந்த வசதிக்கு பாராட்டு! வெளிநாட்டுப் பயணிகளுக்கு நல்ல செய்தி
இவ்வாண்டில், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வெளிநாட்டவர்களுக்கு உகந்த சேவை வசதிகள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில், வெளிநாட்டு வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி நேரடியாக சுரங்க [மேலும்…]



