சீன ஊடக குழுமத்தின் விளக்கு விழா கலை நிகழ்ச்சி மார்ச் 3ஆம் நாள் இரவு 8 மணி நேரலை செய்யப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி மகிழ்ச்சி [மேலும்…]
சீன செஞ்சிலுவை சங்கத்தின் மாநாட்டுக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
சீன செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் பிரதிநிதிகளின் 12வது மாநாட்டை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய [மேலும்…]
தைவானுக்கு ராணுவ உதவி வழங்கும் அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு
சீனாவின் தைவான் பிரதேசத்துக்கு சுமார் 56.7 கோடி டாலர் மதிப்புள்ள ராணுவ உதவியை வழங்குவதற்கு அமெரிக்க அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து [மேலும்…]
சர்வதேச நிதிக் கட்டமைப்புச் சீர்திருத்தத்தை விரைவுப்படுத்த சீனா வேண்டுகோள்
79ஆவது ஐ.நா பொது பேரவையின் 2ஆவது கமிட்டி(பொருளாதாரம் மற்றும் நிதிக் கமிட்டி) 8ஆம் நாள் பொது விவாத கூட்டத்தை நடத்தியது. ஐ.நாவுக்கான சீனாவின் துணைப் [மேலும்…]
சீனப் பொருளாதாரத்தின் நிதானம் உலகத்திற்கு நன்மை
முன்பு வெளியிடப்பட்ட கொள்கைகள், பொருளாதாரத்தை விரைவுபடுத்தியதோடு, பொருளாதாரத்தின் இயக்கத்தில் பிரச்சினையைத் தீர்க்கும் நடவடிக்கைக்களை சீனா தொடர்ந்து வழங்கி வருகிறது. சீனப் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாகவும், நிதானமாகவும் [மேலும்…]
ரெப்போ விகிதத்தை 6.5%, FY25க்கான GDP 7.2% : RBI அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) தொடர்ந்து 10வது முறையாக முக்கிய ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாகப் பராமரிக்கத் முடிவு [மேலும்…]
குடியரசுத் தலைவரிடம் இருந்து தேசிய விருதைப் பெற்றார் ஏஆர் ரஹ்மான்
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்காக 70வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) விருதைப் பெற்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் [மேலும்…]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வரலாறு படைத்தார் ஜோ ரூட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 5,000 ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜோ [மேலும்…]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அத்தியாவசிய உதவிப்பொருட்களை அனுப்பியது இந்தியா
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு அதிகாரிகளிடம், அவசரகால நிவாரணப் பொருட்களின் முதல் பேட்சை ஒப்படைத்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் [மேலும்…]
காசா மோதல் குறித்து சீனா கருத்து
2024ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள், காசா பகுதியில் மோதல் மூண்ட ஓராண்டு நிறைவாகும். தற்போது மோதல் இன்னமும் தொடர்கிறது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் [மேலும்…]
215 சீனர்கள் லெபனானிலிருந்து பாதுகாப்பாக வெளியேறினர்
சீனாவின் ஏற்பாட்டில், ஹாங்காங்கைச் சேர்ந்த 3 பேர் மற்றும் தைவானைச் சேர்ந்த ஒருவர் உள்பட 215 சீனர்கள் கப்பல் மற்றும் விமானம் மூலம், 2 [மேலும்…]



