சீனாவில் சரக்கு தொடர்வண்டி மூலம் அனுப்பப்பட்ட சரக்குகளின் எண்ணிக்கை இவ்வாண்டின் முற்பாதியில் 198கோடி டன்னை எட்டியுள்ளதாகச் சீனத் தேசிய இருப்புப்பாதை குழுமம் வெளியிட்ட அறிக்கையில் [மேலும்…]
தீபாவளி சீட்டு நடத்தி ரூ.9.36 லட்சம் மோசடி.. சித்தி மகன் மீது போலீஸில் புகாரளித்த சகோதரி..!!
தீபாவளி சீட்டு பண்டு நடத்தி 30 பேரிடம் பணமோசடி செய்ததாக சித்தி மகன் மீது சகோதரியே போலீஸில் புகார் அளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வாணியாஞ்சாவடி [மேலும்…]
நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
திங்கட்கிழமை (ஜூலை 21) தொடங்கும் வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தீவிரமான விவாதங்களைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் முக்கிய தேசிய பிரச்சினைகள் குறித்து [மேலும்…]
கிங் படப்பிடிப்பின் போது ஷாருக்கானுக்கு காயம், அமெரிக்காவில் சிகிச்சை
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பையில் தனது வரவிருக்கும் கிங் படத்திற்கான தீவிரமான சண்டைக்காட்சியை படமாக்கும்போது தசையில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. கோல்டன் டொபாக்கோ ஸ்டுடியோவில் [மேலும்…]
CoinDCX தளத்தில் ஹேக்கிங் செய்து $44 மில்லியன் திருட்டு
இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிப்டோகரன்சி எக்சேஞ்சான CoinDCX, அதன் உள் கணக்குகளில் ஒன்றிலிருந்து தோராயமாக $44 மில்லியன் திருடப்பட்ட ஒரு பெரிய சைபர் தாக்குதலை [மேலும்…]
ஆடி கிருத்திகை: வெறிச்சோடிய் கேசிமேடு சந்தை..!!
ஆடி முதல் வாரம் கிருத்திகை விரதம் , காசிமேடு சந்தை வெறிச்சோடி காணப்படுகிரது. மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது. வார விடுமுறை நாட்கள் என்றாலே வழக்கமாக [மேலும்…]
2028 ஒலிம்பிக்கில் ஆறு அணிகளுக்கு மட்டுமே இடம்; இந்தியா இடம் பெறுமா?
லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பிக்கில் மீண்டும் வர உள்ளது. இது விளையாட்டின் உலகளாவிய பரவலுக்கான ஒரு வரலாற்று [மேலும்…]
பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை… பணிகளை தொடங்கிய சீனா… அதிர்ச்சியில் இந்தியா…!!!!
சீனா தன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் மாகாணத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே, உலகிலேயே மிகப்பெரிய நீர்மின் (Hydropower) அணையை கட்டும் பணியை அதிகாரப்பூர்வமாக துவக்கியது. [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32000 கன அடியாக அதிகரிப்பு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு வரும் நீரின் அளவு திடீரென அதிகரித்துள்ளது. [மேலும்…]
ராஜஸ்தானில் ரயில் எஞ்சினில் திடீர் தீ!
ராஜஸ்தானில் ரயில் எஞ்சினில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீவர் மாவட்டத்தில் உள்ள செந்த்ரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட கரிபிரம்மா எக்ஸ்பிரஸ் [மேலும்…]
தமிழகத்தில் இன்று வெளுக்க போகும் கனமழை….
இன்று (ஜூலை 20) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை [மேலும்…]