சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர், பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை வெற்றிகரமாக நிறைவேற்றி, மார்ச் 11ஆம் நாள் [மேலும்…]
நேபாள பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஒரு பொறியாளர் பெயரும் அடிபடுகிறது; யார் அவர்?
ஊழலுக்கு எதிரான வன்முறை போராட்டங்கள் நாட்டையே உலுக்கியதால், நேபாளம் தலைமை மாற்றத்தின் விளிம்பில் உள்ளது. 31 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,300 க்கும் மேற்பட்டோர் [மேலும்…]
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் கால நிர்ணயம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது
மாநில சட்டசபைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடு தொடர்பான முக்கிய அரசியல் சாசன வழக்கில் உச்ச நீதிமன்றம் [மேலும்…]
பதவியிழந்தும் இந்தியா மீதான வெறுப்பை விடாத நேபாள முன்னாள் பிரதமர்
நேபாளத்தின் முன்னாள் பிரதமரான கே.பி.சர்மா ஒலி, வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் தனது பதவி நீக்கத்திற்குப் பிறகு முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், [மேலும்…]
உலகளாவிய ஆட்சி முறை முன்மொழிவு குறித்து நைஜீரியாவின் பாராட்டு
சீனா முன்மொழிந்த உலகளாவிய ஆட்சி முறை முன்மொழிவுக்கு நைஜீரியா ஆதரவு அளிக்கின்றது. சர்வதேச அமைப்பு முறையை வலுப்படுத்துவதற்கு இது பங்காற்றியுள்ளதாக நைஜீரிய வெளியுறவு அமைச்சகத்தின் [மேலும்…]
ஃபிலிப்பைன்ஸ் எதிர்ப்பை ஏற்றுக்கொள்ளாத சீனா
ஹுவாங் யன் தீவில் தேசிய நிலை இயற்கை புகலிடத்தை சீனா நிறுவுவதற்கு, ஃபிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து சீன [மேலும்…]
செவ்வாய் கிரகத்தில் பண்டைய வாழ்வின் வலுவான அடையாளத்தை நாசா கண்டறிந்துள்ளது
நாசாவின் Perseverance Rover செவ்வாய் கிரகத்தில் விசித்திரமான “சிறுத்தை-புள்ளி” பாறைகளைக் கண்டுபிடித்துள்ளது. இது சிவப்பு கிரகத்தில் பண்டைய உயிர்கள் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஊகங்களைத் [மேலும்…]
“சட்டப்படி பாமக அன்புமணி வசம் உள்ளது”- திலகபாமா
சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது குருபூஜை விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் [மேலும்…]
உலகின் மிகப் பெரிய அளவுடைய மருத்துவ சிகிச்சைச் சேவை அமைப்பு முறையை உருவாக்கியுள்ள சீனா
உலகில் மிகப் பெரிய அளவுடைய மருத்துவ சிகிச்சைச் சேவை அமைப்பு முறையைச் சீனா உருவாக்கியுள்ளது. 2024ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனா முழுவதிலும் உருவாக்கப்பட்டுள்ள [மேலும்…]
உலகப் பாசன கட்டமைப்புகளின் மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சீனாவின் 4 கட்டமைப்புகள்
10ஆம் நாள் காலை மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேசப் பாசனம் மற்றும் வடிகால் கமிட்டிக் கூட்டத்தில் 2025ஆம் ஆண்டு உலகப் பாசனக் கட்டமைப்புகளின் மரபுச் [மேலும்…]
கயானா அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 10ஆம் நாள், கயானா அரசுத் தலைவர் முகமது இர்ஃபான் அலி அந்நாட்டின் அரசித் தலைவராகத் தொடர்ந்து பதவியேற்றதற்காக [மேலும்…]



