கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் ஜபரோவின் அழைப்பை ஏற்று, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2026ஆம் ஆண்டின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவும், கிர்கிஸ்தானில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவும், [மேலும்…]
15ஆவது ஐந்தாண்டு காலத்தில் எழில் மிக்க சீனாவின் கட்டுமானக் காட்சி வெளியீடு
சீனாவின் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர்கள், 13ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், எழில் மிக்க சீனாவின் கட்டுமானம் தொடர்பான நிலைமையை [மேலும்…]
இந்தியாவிலிருந்து ஒற்றை-முறை கண்ணாடி இழை மீது பொருள் குவிப்பு விற்பனைக்கு எதிரான வரி வசூலிக்கும் சீனா
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒற்றை-முறை கண்ணாடி இழையின் மீது தொடர்ந்து பொருள் குவிப்பு விற்பனைக்கு எதிரான வரி வசூலிக்க முடிவு எடுத்துள்ளதாக 2026ஆம் [மேலும்…]
15ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் காலநிலை மாற்றப் பணி முக்கியம்
சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 13ஆம் நாள், 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டு குறித்த சிறப்புச் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. [மேலும்…]
சீன நெருக்கடி எனும் கருத்து உண்மைக்கு எதிரான அரசியல் கற்பனை: அமெரிக்க அறிஞர்
அண்மையில் சில மேற்கத்திய ஊடகங்களும் சிந்தனை கிடங்குகளும், என்றழைக்கப்பட்ட “சீன நெருக்கடி” எனும் கருத்தை மிகைப்படுத்திக் கூறி வருவதாகவும், சீனாவின் தொழிற்துறை ஏற்றுமதியின் உலகளாவிய [மேலும்…]
2ஆவது உலக மனித உருவ ரோபோட் விளையாட்டுப் போட்டி
2ஆவது உலக மனித உருவ ரோபோட் விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 22ஆம் நாள் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் துவங்கவுள்ளது. நடப்பு விளையாட்டுப் போட்டி பெய்ஜிங் [மேலும்…]
சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டம்: பக்கிங்ஹாம் கால்வாயில் அதிநவீன படகு போக்குவரத்து விரைவில்
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தவும் பக்கிங்ஹாம் கால்வாயில் ‘வாட்டர் மெட்ரோ’ திட்டத்தை கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கும் [மேலும்…]
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு….!!
கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெற்றது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பல்வேறு மக்கள் நல பிரச்சனைகள் [மேலும்…]
வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் கைது..!
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வழங்க கூடாது என்று இன்று கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் இந்த பந்த்-தை [மேலும்…]
“இரவு 10 மணிக்கு மேல் மது விற்பனை கூடாது”- டாஸ்மாக் பார் உரிமையாளர்களுக்கு காவல் ஆணையர் உத்தரவு
சென்னையில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் 200 பேருடன் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் ஆலோசனை நடத்தினார். சென்னையில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் சென்னை மாநகர [மேலும்…]
குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
வாழ்க்கையில் குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுப்பதை இளைஞர்கள் கைவிட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு [மேலும்…]




