ஜப்பான் அரசின் தூதாண்மை பற்றிய 2026ஆம் ஆண்டு நீலநிற அறிக்கையில், சீனாவுடனான உறவின் வெளிப்பாடு, மிக முக்கியமான இருதரப்பு உறவுகளில் ஒன்று என்பதிலிருந்து முக்கிய [மேலும்…]
இன்றைய (செப்டம்பர் 18) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை, வியாழக்கிழமை (செப்டம்பர் 18) சரிவைச் சந்தித்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]
நாகையில் இன்று அக்னிவீரர் பணிக்கு ஆள்சேர்ப்பு..!எந்தெந்த மாவட்டத்தினர் பங்கேற்கலாம்..?
நாகையில் உள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 18-ந்தேதி (இன்று) முதல் வரும் 27-ந்தேதிவரை அக்னிவீரர் ஜெனரல் டியூட்டி, [மேலும்…]
பழனி கோவிலில் நாளை ரோப்கார் இயங்காது..!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரோப்கார் சேவை நாளை (19.9.2025, வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இயங்காது என [மேலும்…]
நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது இந்த உணவு பொருள்
பொதுவாக இஞ்சி ,பூண்டு ,பாதாம் பருப்பு மற்றும் கீரை வகைகள் நமக்கு ஆரோக்கியம் தரும் ,அந்த வகையில் மேற்கூறிய பொருட்களை உணவில் சேர்த்து வந்தால் [மேலும்…]
இராமேசுவரம் – காசி இலவச ஆன்மிகப் பயணத் திட்டம் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு சார்பில் இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலிருந்து காசி அருள்மிகு விசுவநாதசுவாமி திருக்கோயிலுக்கு தமிழ்நாட்டிலுள்ள 20 மண்டலங்களிலிருந்து மண்டலத்திற்கு 30 பக்தர்கள் வீதம் [மேலும்…]
கோவை மாவட்டத்தில் அவசியம் தரிசிக்க வேண்டிய டாப் 15 கோவில்கள்..!
கோவை மாவட்ட டாப் 15 கோவில்கள் : 1. மருதமலை முருகன் கோவில் – மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மருதமலை, முருகப் பெருமானின் [மேலும்…]
இந்தியாவை தொடர்ந்து ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 இல் நுழைந்தது பாகிஸ்தான்
2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பையின் இறுதி குரூப் நிலை ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் [மேலும்…]
இளைஞர்களே ரெடியா ? நாளை கோவையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்..!
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் வாயிலாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை வெள்ளிக்கிழமை(19.9.2025) [மேலும்…]
திருப்பதி சலகட்ல பிரம்மோற்சவம் 2025 முழு விபரங்கள் இதோ..!
திருப்பதியில் பெருமாள் வழிபாட்டிற்குரிய புரட்டாசி மாதத்தில் நடைபெறும் சலகட்ல பிரம்மோற்சவ விழா ஒன்பது நாட்கள் நடக்கும் உற்சவமாகும். இந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதியன்று [மேலும்…]
கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி
ஆப்ரேஷன் சிந்தூரால் பெரும் இழப்பு ஏற்பட்டதை ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத இயக்கமே ஒப்புக் கொண்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் [மேலும்…]



