சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 12ம் நாள் மாலை மக்கள் மாமண்டபத்தில் நிறைவடைந்தது. ஷிச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் [மேலும்…]
சீன-ஐரோப்பிய தொழில் முனைவோர் கலந்துரையாடல் கூட்டத்தில் லீச்சியாங் மற்றும வோண்டெர் லெயன் பங்கேற்பு
சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் ஜூலை 24ஆம் நாள் மாலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் ஐரோப்பிய ஆணையத் தலைவர் வோண்டெர் லெயென் அம்மையாருடன் [மேலும்…]
பாஜக கூட்டணிக்கு வந்தால் உடனே எம்பி சீட்… வைகோவுக்கு வந்த ஆபர்
பாராளுமன்ற மேல்சபையான மாநிலங்களவையில் முக்கியமான மாற்றம் நிகழ்ந்துள்ளது. திமுகவைச் சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுகவைச் சேர்ந்த சந்திரசேகரன் [மேலும்…]
பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.!
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸின் 86வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், [மேலும்…]
பில்லியனர் கிளப்பில் இணைந்தார் கூகிள் CEO சுந்தர் பிச்சை!
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீட்டின்படி, Alphabet Inc நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, 1.1 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் ஒரு பில்லியனராக [மேலும்…]
நீண்ட காலம் தொடர்ந்து ஆட்சியிலிருக்கும் இரண்டாவது பிரதமர் ஆனார் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை முந்தி, தொடர்ச்சியாக பிரதமர் பதவியை நீண்ட காலம் வகித்த இந்தியாவின் இரண்டாவது பிரதமர் என்ற [மேலும்…]
திபெத்தியல் சுயேச்சையான அறிவியல் முறையின் வளர்ச்சி
திபெத்தியல் சுயேச்சையான அறிவியல் முறையின் உருவாக்கத்தை சீனாவின் திபெத்தியல் துறையினர் மேலும் முன்னேற்றுவர் என்று ஜுலை 24ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற 7ஆவது சீனத் [மேலும்…]
2025 உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் சீனத் தலைமை அமைச்சர் பங்கேற்பு
சீனத தலைமை அமைச்சர் லீச்சியாங் ஜூலை 26ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் உலகளாவிய [மேலும்…]
சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது இந்த விதைகள்
பொதுவாக முன்பெல்லாம் இரவு எட்டு மணிக்கு ஊரே அடங்கி விடும் ,ஆனால் இப்போது லேட்டாக தூங்கி லேட்டாக எந்திரிக்கின்றனர் .அதிலும் இளைஞர்கள் அதிகாலை 2 [மேலும்…]
பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் பரபரப்பு கடிதம்!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக மோடிக்கு எழுதிய கடிதத்தில், ”’எனது [மேலும்…]
ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை..!
பனிமய மாதா தேர்த்திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் [மேலும்…]



