போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 27ஆம் நாள் நிறைவடைந்தது. 4 நாட்களில் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், தற்போது [மேலும்…]
சர்வதேச சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச கடல்சார் ஒழுங்கைப் பேணிக்காக்க வேண்டும்: சீனா
சர்வதேச சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச கடல்சார் ஒழுங்கைப் பேணிக்காக்க வேண்டுமென 11ஆம் நாள் நடைபெற்ற கடல்சார் பாதுக்காப்புப் பிரச்சினைக்கான ஐ.நா பாதுகாப்பவையின் பொதுக் [மேலும்…]
இந்தியாவிற்கு விதித்த வரிகள் ரஷ்யாவிற்கு பெரும் அடியை விளைவித்தது என டிரம்ப் வாய்ச்சவடால்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரிகள், ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு “பெரிய அடியை” ஏற்படுத்தியுள்ளதாக [மேலும்…]
பாலாறு மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம்
பாலாற்றில் காணப்படும் மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, 2 வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, [மேலும்…]
CSK அணியை விட்டு வெளியேறுவதாக வெளியான வதந்திகளுக்கு அஸ்வின் பதில்
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் வர்த்தக சாளர ஊகங்கள் குறித்து [மேலும்…]
அமெரிக்கா-சீனா இடையேயான வரி இடைநிறுத்தத்தை டிரம்ப் 90 நாட்கள் நீட்டித்தார்
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் நவம்பர் 10 ஆம் தேதி வரை தங்கள் வர்த்தகப் போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக் [மேலும்…]
சீன-அமெரிக்க ஸ்டாக்ஹோம் பேச்சுவார்த்தைக்கான கூட்டறிக்கை வெளியீடு
சீன-அமெரிக்க ஸ்டாக்ஹோம் பேச்சுவார்த்தைக்கான கூட்டறிக்கை ஆகஸ்டு 12ஆம் நாள் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையில், இரு தரப்புகளும் இவ்வாண்டில் ஜெனீவா, லண்டன், ஸ்டாக்ஹோம் ஆகிய இடங்களில் நடத்திய [மேலும்…]
2026 சட்டசபை தேர்தலில் தனித்து தான் போட்டி: சீமான்!
2026 சட்டசபை தேர்தல் இன்னும் 8 மாதங்களில் நடைபெற உள்ளது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைவதும் உறுதியாகியுள்ளது. [மேலும்…]
ரமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்..!!
இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடிடுத்ததாக [மேலும்…]
“தற்காலிக தூய்மை பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும்” – சென்னை மாநகராட்சி..!!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் பொதுநலன் கருதியும், பணிப் பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்து கொண்டும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்குத் [மேலும்…]
பழைய ஓய்வூதியத்தை கொண்டு வரும் திட்டம் இல்லை – நிர்மலா சீதாராமன் பேச்சு!
டெல்லி : ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme – OPS) மீண்டும் அமல்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை [மேலும்…]



