சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், துணை தலைமை அமைச்சருமான சாங் [மேலும்…]
ரூ.3 கோடி மதிப்புள்ள வீடு, ரூ.66 லட்சத்தை திருப்பதிக்கு காணிக்கையாக வழங்கிய பக்தர்
திருப்பதியில் ஏழுமலையான் மீது உள்ள பக்தியால் ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் மரணத்திற்குப் பிறகு ரூ.3 கோடி மதிப்புள்ள வீடு காணிக்கையாகவும், வங்கியில் உள்ள ரூ.66 [மேலும்…]
இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி 10 ஆண்டுகளில் 127 மடங்கு அதிகரிப்பு
இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி கடந்த பத்தாண்டுகளில் 127 மடங்கு அதிகரித்து ரூ.2 லட்சம் கோடியை எட்டியுள்ளது என்று மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் [மேலும்…]
சிறந்த திரைப்படங்களைக் குறித்த நூல்!
நூல் அறிமுகம்: இன்று உலக சினிமாவாகவே இருந்தாலும் கூட அதற்கான வணிகமும் அதன் தரத்தை முடிவு செய்வதாக இருக்கிறது. இந்த இடத்தில் பல படைப்பாளிகள் [மேலும்…]
‘நட்பு’ நாடுகளான தாய்லாந்து, கம்போடியா வான்வழித் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன
கம்போடியப் படைகளால் “பொதுமக்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலுக்கு” பிறகு, கம்போடியாவுடனான அனைத்து எல்லைப் புள்ளிகளையும் தாய்லாந்து மூடியுள்ளது. கம்போடிய இராணுவ இடங்கள் மீதும், [மேலும்…]
தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா..தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி வரும் 26-ஆம் தேதி மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு நேரடியாக தமிழகத்திற்கு வருகிறார். மாலத்தீவு சுதந்திர விழாவில் சிறப்பு [மேலும்…]
முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜூலை 21 ஆம் தேதி தனது வழக்கமான காலை நடைப்பயணத்தின் போது ஏற்பட்ட தலைச்சுற்றலைத் தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் [மேலும்…]
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு
வங்கக்கடலின் மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், குறிப்பாக நாளை காலை 9 மணிக்குள், [மேலும்…]
சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரியில் ஆடி அமாவாசையையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள [மேலும்…]
மும்பையில் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
மும்பையில் தொழிலதிபர் அனில் அம்பானியின் நிறுவனங்களுடன் தொடர்புடைய பல இடங்களில் அமலாக்க இயக்குநரகம் (ED) வியாழக்கிழமை சோதனை நடத்தியது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா [மேலும்…]
சீன-இந்திய எல்லை விவகாரத்துக்கான கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்புப் பணி அமைப்பு முறையின் 34ஆவது கூட்டம்
சீன வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல்சார் விவகாரப் பிரிவுத் தலைவர் ஹூங்லியாங், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்காசியப் பிரிவின் கூட்டுச் செயலாளர் கௌரங்கலால் [மேலும்…]



