சீனாவில் 10 வயது சிறுவன் ஒருவன், தனது தந்தை தனக்குச் சொந்தமான பரிசுப் பணத்தை அபகரித்துக் கொண்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் [மேலும்…]
மகேஷ் பாபுவை பார்க்க கூட விடல, நடிகர் தனுஷின் குபேரா பட இயக்குனர் வேதனை…!!!!
தமிழ் திரைப்பட நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் சேகர் கம்முலா [மேலும்…]
சிவகங்கை : சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கண்டதேவி பகுதியில் உள்ள பெரியநாயகி அம்பிகா [மேலும்…]
கடலூரில் பள்ளி பஸ் மீது ரயில் மோதி பயங்கர விபத்து; 2 மாணவர்கள் பலி
கடலூரில் இன்று காலை நேரத்தில் ஏற்பட்ட கடும் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் [மேலும்…]
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் சந்திப்பில் சீனத் தலைமையமைச்சர்
சீன தலைமையமைச்சர் லீச்சியாங் ஜூலை 6,7 ஆகிய நாட்களில், ரியோ டி ஜெனிரோ நகரில், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் 17ஆவது பேச்சுவார்த்தைக்கான 2ஆவது மற்றும் [மேலும்…]
சீனத் தலைமையமைச்சர்-உலக வர்த்தக அமைப்பு தலைவரின் சந்திப்பு
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் உள்ளூர் நேரப்படி ஜூலை 7ஆம் நாளில், ரியோ டி ஜெனிரோ நகரில், உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் யிவெலா [மேலும்…]
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: மண்டலத் தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா
மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநகராட்சியின் ஐந்து மண்டலத் தலைவர்களும் ஒரே நேரத்தில் [மேலும்…]
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரைத்த இஸ்ரேல்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம், அவரது பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்ததாகக் கூறினார். வெள்ளை மாளிகையில் நடந்த [மேலும்…]
திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய F35 பிப் போர் விமானம்
கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்தில் F-35 B விமானம் எரிபொருள் குறைபாட்டினாலும், வானிலை காரணமாகவும் கடந்த ஜூன் 14ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் [மேலும்…]
தங்கம் விலை இன்று ரூ.400 உயர்வு
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 [மேலும்…]
பீகாரை இந்தியாவின் குற்ற தலைநகரமாக பாஜக மாற்றிவிட்டது… ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!!
பீகார் மாநிலத்தில் பாட்னாவில் கோபால் கெம்கா என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலதிபர் ஆன இவரை கடந்த 4-ம் தேதி அன்று தனது வீட்டிற்கு வெளியே [மேலும்…]



