அண்மையில் தீவிரமாகி வருகின்ற மத்திய கிழக்கு நிலைமை, உலக தானிய பாதுகாப்பு பற்றிய சர்வதேச சமூகத்தின் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் [மேலும்…]
சீனாவில் தொடர்ந்து முதலீடு செய்யும் டென்மார்க் நிறுவனம்
கடந்த 2 ஆண்டுகளில், உயிரி மருத்துவம் மற்றும் மருந்துத் துறை சார்ந்த உலகப் பெரு நிறுவனங்கள் சீனச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்து [மேலும்…]
60ஆண்டுகளில் சிட்சாங்கில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றங்களுக்கான காரணம்
சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் 21ஆம் நாள் லாசா நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைச் [மேலும்…]
டிரம்பின் வரிகளுக்கு எதிராக இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்த சீனா
அமெரிக்காவை “ஒரு கொடுமைப்படுத்துபவர்” என்று அழைத்த இந்தியாவிற்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங், அமெரிக்கா நீண்ட காலமாக சுதந்திர வர்த்தகத்தால் பயனடைந்துள்ளது, ஆனால் இப்போது [மேலும்…]
சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! – மு.க.ஸ்டாலின்..!
சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு என்றாலே ‘மதராஸ்.. மதராஸி..’ என்றிருந்த பெயர் மாறி ‘சென்னை’ [மேலும்…]
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா தொடங்கியது
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் 1-ந் தேதி நடக்கிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் [மேலும்…]
இந்தியாவிற்கு ரஷ்ய எண்ணெய் தேவை என்பது முட்டாள்தனம் டிரம்ப் ஆலோசகர் நவாரோ
உக்ரைன் போரில் இந்தியாவின் பங்கை வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக விமர்சித்தார். இந்தியா சுத்திகரிப்பு ஆலை லாபம் ஈட்டுவதாகவும், அதை [மேலும்…]
தமிழகம் முழுவதும் ஆக. 26-ம் தேதி முதல் அமல் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்..!
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை [மேலும்…]
வணக்கம் சென்னை! இன்று சென்னைக்கு 386-வது பிறந்த நாள்..!
நம்ம சிங்கார சென்னைக்கு வேண்டுமானால் 386 வயது ஆகலாம். ஆனால், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் போன்ற அதன் முக்கியமான பகுதிகளுக்கு 2000ம் வயதுக்கு மேல் இருக்கும் [மேலும்…]
இந்தியாவுடன் எரிசக்தியில் கூட்டாக இணைந்து செயல்பட ரஷ்யா ஆர்வம்
எரிசக்தி ஒத்துழைப்பில் இந்தியாவுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் [மேலும்…]
பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உலக அமைதி குறித்து பேச்சுவார்த்தை
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) அன்று தொலைபேசியில் உரையாடினர். அப்போது, உலக அமைதி மற்றும் [மேலும்…]



