சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 18ஆம் நாள், கம்போடிய துணை தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான [மேலும்…]
இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் தங்கள் [மேலும்…]
வேதகிரீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா!
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, 63 நாயன்மார்கள் திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் [மேலும்…]
ஆஸ்திரேலிய பிரதமராக அந்தோணி அல்பானீஸ் மீண்டும் தேர்வு
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், கூட்டாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சியை மகத்தான வெற்றிக்கு இட்டுச் சென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் பதவியைப் பெற்று [மேலும்…]
கோத்தகிரியில் 13 வது காய்கறி கண்காட்சி!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 13 வது காய்கறி கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கோடை சீசனை அனுபவிக்க நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா [மேலும்…]
சென்னையிலிருந்து கொழும்பு சென்ற விமானத்தில் பஹல்காம் தீவிரவாதி?
சென்னையிலிருந்து கொழும்பு சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், இந்திய அதிகாரிகளால் தேடப்படும் சந்தேக நபர் தொடர்பான பாதுகாப்பு எச்சரிக்கையையடுத்து, கொழும்பு விமான நிலையத்தில் விரிவான [மேலும்…]
பாகிஸ்தானுடனான அனைத்து கடல்சார் வர்த்தகம் மற்றும் அஞ்சல் பரிமாற்றத்திற்கு தடை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, சனிக்கிழமை [மேலும்…]
தன்னார்வத் தொண்டர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம்
மே 4ம் நாளான இளைஞர் தினத்தை முன்னிட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் [மேலும்…]
ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜக மாநில மையக்குழு கூட்டம்!
சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் [மேலும்…]
BREAKING: நீட் தேர்வில் முறைகேடு செய்தால் 3 ஆண்டுகள் தடை…. மத்திய அமைச்சகம் எச்சரிக்கை….!!
நீட் தேர்வில் முறைகேடில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.. நீட் தேர்வில் முறைகேடு செய்யும் [மேலும்…]
புதிய வளர்ச்சி வங்கி தலைவர் சிஎம்ஜிக்கு பேட்டி
ஏப்ரல் 29ம் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் சந்திப்பு நடத்திய புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர் ரோசெஃப் அம்மையார் அண்மையில் சீன ஊடகக் [மேலும்…]



