சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், துணை தலைமை அமைச்சருமான சாங் [மேலும்…]
ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுப்பவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்: ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் பாராட்டுகளைப் பெறும் நோக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்கள் எடுக்கும் பழக்கம் தற்போது பெரும் பரவலாக உள்ளது. குறிப்பாக ரயில் நிலையங்கள் [மேலும்…]
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இரட்டை நிலைப்பாடு கூடாது என பிரிட்டனில் பிரதமர் பேச்சு
லண்டனுக்கு தனது அதிகாரப்பூர்வ பயணத்தின்போது, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகக் கண்டித்தார். இது பாகிஸ்தானுக்கு [மேலும்…]
அல் -கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது – குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார்!
அல் – கொய்தா பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு பேரை, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஜம்மு – காஷ்மீர் [மேலும்…]
ராமதாசை மீறி நாளை சுற்றுப்பயணத்தை தொடங்கும் அன்புமணி
ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாளை திட்டமிட்டப்படி சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் பாமக தலைவர் அன்புமணி. பாமகவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே அண்மைக்காலமாக நீடித்து வரும் [மேலும்…]
2020-ம் ஆண்டுக்கு பின்னர் 22 செயற்கைக் கோள்களை செலுத்தி இஸ்ரோ சாதனை!
2020-ம் ஆண்டில் விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, இஸ்ரோ 22 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர [மேலும்…]
ரூ.3 கோடி மதிப்புள்ள வீடு, ரூ.66 லட்சத்தை திருப்பதிக்கு காணிக்கையாக வழங்கிய பக்தர்
திருப்பதியில் ஏழுமலையான் மீது உள்ள பக்தியால் ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் மரணத்திற்குப் பிறகு ரூ.3 கோடி மதிப்புள்ள வீடு காணிக்கையாகவும், வங்கியில் உள்ள ரூ.66 [மேலும்…]
இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி 10 ஆண்டுகளில் 127 மடங்கு அதிகரிப்பு
இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி கடந்த பத்தாண்டுகளில் 127 மடங்கு அதிகரித்து ரூ.2 லட்சம் கோடியை எட்டியுள்ளது என்று மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் [மேலும்…]
சிறந்த திரைப்படங்களைக் குறித்த நூல்!
நூல் அறிமுகம்: இன்று உலக சினிமாவாகவே இருந்தாலும் கூட அதற்கான வணிகமும் அதன் தரத்தை முடிவு செய்வதாக இருக்கிறது. இந்த இடத்தில் பல படைப்பாளிகள் [மேலும்…]
‘நட்பு’ நாடுகளான தாய்லாந்து, கம்போடியா வான்வழித் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன
கம்போடியப் படைகளால் “பொதுமக்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலுக்கு” பிறகு, கம்போடியாவுடனான அனைத்து எல்லைப் புள்ளிகளையும் தாய்லாந்து மூடியுள்ளது. கம்போடிய இராணுவ இடங்கள் மீதும், [மேலும்…]
தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா..தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி வரும் 26-ஆம் தேதி மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு நேரடியாக தமிழகத்திற்கு வருகிறார். மாலத்தீவு சுதந்திர விழாவில் சிறப்பு [மேலும்…]



