மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் 14-வது நாளை எட்டியுள்ள நிலையில், தற்போது சீனா ஆசியப் பகுதியில் புதிய பதற்றத்தை [மேலும்…]
நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!
உதகையில் மழையின் காரணமாக 3 சுற்றுலா மையங்கள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். நீலகிரி மாவட்டத்துக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை [மேலும்…]
பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!
5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, வேண்டுமென்றே இரண்டு கால்களையும் மருத்துவர் வெட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த [மேலும்…]
சின்னச்சாமி மைதானம் பெரிய அளவிலான நிகழ்வுகளுக்கு ஏற்றது கிடையாது
பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி மைதானம் பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவதற்குப் பொருத்தமற்றது மற்றும் பாதுகாப்பற்றது என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா கமிஷனின் [மேலும்…]
பிரதமர் மோடியின் பயணத்தில் கடைசி நேரத்தில் திடீர் மாற்றம்
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். அவரது பயண அட்டவணையில் பதவியேற்பு விழாக்கள், கோயில் [மேலும்…]
“நான் மோடியை சந்திக்க செல்லவில்லை… ஆனால் மனு மட்டும் போகும்”- மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு வரும் பிரதமரிடம் வழங்க வேண்டிய கோரிக்கை மனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பினார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது [மேலும்…]
2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் : எடப்பாடி பழனிசாமி
மக்களைக் குழப்பி மக்களிடம் இருந்து சுரண்டும் திமுக ஆட்சி தேவையா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் மக்கள் மத்தியில் [மேலும்…]
தீவிரமடையும் தாய்லாந்து-கம்போடியா மோதல்; 30க்கும் மேற்பட்டோர் பலி
தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான கடுமையான எல்லை மோதல்கள் தொடர்ந்து மூன்றாவது நாளில் நுழைந்துள்ளன. இதனால் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 81,000 க்கும் [மேலும்…]
உலகளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட வணிக புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் வெளியிட்ட தரவுகளின்படி, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உலகளவில் மிகவும் பிரபலமான ஜனநாயகத் [மேலும்…]
மாலத்தீவிற்கு ரூ.4,850 கோடி கடன் உதவி வழங்கியது இந்தியா
மாலத்தீவுக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி ரூ.4,850 கோடி மதிப்புள்ள புதிய கடன் கிரெடிட்டை (LoC) நீட்டிப்பதன் மூலம் [மேலும்…]
உபி வாரியர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமனம்
உபி வாரியர்ஸ் அணி முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான அபிஷேக் நாயரை மகளிர் ஐபிஎல்லின் (WPL) வரவிருக்கும் 2026 சீசனுக்கான புதிய தலைமை பயிற்சியாளராக [மேலும்…]



