2026 முதல் 2030 வரையிலான தேயிலை தொழில் தர உயர்வுக்கான வழிகாட்டலை சீன தொழில் மற்றும் தகவல் தொழில் அமைச்சகம் உள்பட 5 துறைகள் [மேலும்…]
ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பைக்கு கனடா தகுதி
கனடாவின் கிங் சிட்டியில் நடந்த அமெரிக்க தகுதிச் சுற்றில் பஹாமாஸை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் கனடா ஆடவர் ஐசிசி டி20 உலகக்கோப்பை [மேலும்…]
வார இராசிப்பலன் ( 22–06–2025 முதல் 28-06-2025 வரை)
மேஷம் : இராசி 8 க்கு உடைய செவ்வாய் பஞ்சமஸ்தானத்தில் நட்பு நிலையில் சஞ்சரிப்பதால் எந்த காரியத்தையும் தைரியமாகவும் திடமான மனநிலையுடன் செயல்படுவீர்கள். எதிலும் [மேலும்…]
அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) அமெரிக்கப் படைகள் இஸ்ரேலுடன் இணைந்து, ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று முக்கிய ஈரானின் அணுசக்தி நிலையங்களை குண்டுவீசித் [மேலும்…]
முருக பக்தர்கள் மாநாடு : போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை – மக்கள் குற்றச்சாட்டு!
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுத் திடலில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவில்லை எனப் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முருக பக்தர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் விதத்தில் [மேலும்…]
காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளுக்கு உதவிய 2 பேர் கைது
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விசாரணையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) இரண்டு பேரை கைது செய்துள்ளது. தெற்கு காஷ்மீரின் பிரபலமான [மேலும்…]
சர்வதேச கவனத்தைப் பெற்ற சீனப் பாரம்பரிய பண்பாட்டுப் புத்தகங்கள்
31வது பெய்ஜிங் சர்வதேச புத்தக கண்காட்சி ஜுன் 18 முதல் 22ஆம் நாள் நடைபெற்றது. நடப்புக் கண்காட்சியில், சீனாவின் பல்வகை குழந்தை புத்தகங்களுக்கான வெளிநாட்டுப் [மேலும்…]
ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதலுக்கு சீனாவின் கண்டனம்
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஈரானின் அணு சாதனங்களை அமெரிக்கா தாக்கியது பற்றி ஜுன் 22ஆம் நாள் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். அமெரிக்கா [மேலும்…]
ஈரானுக்கு ஆதரவாக போரில் நுழையும் ஏமன்..!! மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரிக்கும் பதற்றம்..
ஈரானுக்கு ஆதரவாக ஏமன் போரில் களமிறங்கியுள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி [மேலும்…]
ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடல்; போர்ப் பதற்றம் குறித்து கவலை
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெஷேஷ்கியனுடன் ஒரு குறிப்பிடத்தக்க தொலைபேசி [மேலும்…]
ஈரான் மீதான தாக்குதலை அற்புதமான வெற்றி என டிரம்ப் நாட்டு மக்களுக்கு உரை
மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுமழை [மேலும்…]



