அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் பலவீனமடைந்துள்ள ஈரானின் ஏவுகணைப் படையை மீண்டும் கட்டியெழுப்ப சீனா ரகசியமாக உதவி வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்…]
தேசிய அளவில் முதலிடம் பெற்ற தமிழ்நாடு நுகர்வோர் நீதிமன்றம்!
அண்மையில் வெளிவந்த செய்திக் குறிப்பில், தமிழ்நாடு நுகர்வோர் புகார் தீர்ப்பாயத்தின் முக்கியமான சாதனை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஜூலை மாதத்தில் தமிழ்நாடு நுகர்வோர் புகார் [மேலும்…]
இன்று இந்த 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்.!
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகின்ற 25-ஆம் தேதி வாக்கில், ஒரிசா – மேற்கு வங்காள [மேலும்…]
இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமனம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நெருங்கிய அரசியல் உதவியாளரான செர்ஜியோ கோரை, இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய [மேலும்…]
இன்றைய (ஆகஸ்ட் 23) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) உயர்வைச் சந்தித்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]
தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி.!
சென்னை : சென்னை கண்ணகி நகரில் இன்று அதிகாலை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த வரலட்சுமி (30) என்ற பெண் தூய்மைப் பணியாளர், மழைநீரில் அறுந்து [மேலும்…]
இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!
2026 தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் [மேலும்…]
விக்ரமை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் சூரஜ் வெஞ்சாரமூடு
2023 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஜெயிலர்’-ன் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 திரைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நெல்சன் திலீப்குமார் [மேலும்…]
ஆறு நாட்கள் வளர்ச்சிக்குப் பிறகு 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்
இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) உள்வர்த்தகத்தில் கடும் சரிவை சந்தித்தன. கடந்த ஆறு நாட்களில் கண்ட [மேலும்…]
இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே வெள்ளிக்கிழமை “அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக” கைது செய்யப்பட்டதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கே, 2023 [மேலும்…]
வட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) [மேலும்…]



