சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தின் முதல் ஆண்டு இவ்வாண்டு ஆகும். மத்திய பகுதியின் வளர்ச்சியை முன்னேற்றுவது, இதில் முக்கிய கடமையாகும். வசதியான போக்குவரத்து, வலிமை [மேலும்…]
திமுக அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் – சீமான்..!
சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய இளநிலை உதவி வரைவாளர் பணிக்கான போட்டித் தேர்வில், ஐயா வைகுண்டர் குறித்த கேள்வியில் [மேலும்…]
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு..!
ஆபரணம், ஆடம்பரம் என்பதை தாண்டி சேமிப்பின் முதல் படியாக தங்கத்தை கருதி வரும் இந்தியர்களுக்கு அண்மைக் காலமாக அதன் விலையேற்றம் கடும் கலக்கத்தை ஏற்படுத்தி [மேலும்…]
பஞ்சாப்பை புரட்டிப் போட்ட பெருமழை.. 37 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு அறிவிப்பு.!
பஞ்சாப் : பஞ்சாப் மாநிலத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரிடரில் 37 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த [மேலும்…]
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேர ரத்து- தெற்கு ரெயில்வே..!
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்.16327), வரும் 10,12 [மேலும்…]
தீபாவளி பரிசு முன்கூட்டியே வந்துவிட்டது – பிரதமருக்கு அண்ணாமலை நன்றி!
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் மூலம் தீபாவளி பரிசு முன்கூட்டியே வந்துவிட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், இதன் [மேலும்…]
உதயநிதி மகனுக்கு முக்கிய பொறுப்பு..!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன் உதயநிதி.பள்ளிப்படிப்பை முடித்த இன்பன் உதயநிதி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கல்லூரியில் நிதி நிர்வாகம் தொடர்பான [மேலும்…]
வரும் 7, 8-ம் தேதி முழு சந்திர கிரகணம்! இந்தியாவில் எங்கு, எப்படி பார்க்கலாம்?
சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். [மேலும்…]
உடனே விண்ணப்பீங்க..! LIC Housing Finance நிறுவனத்தில் 192 காலியிடங்கள் அறிவிப்பு!
பணியின் பெயர்: Apprentice சம்பளம்: மாதம் Rs.12,000/- காலியிடங்கள்: 192 கல்வி தகுதி: Graduate in any stream as on 01-Sept-2025 but [மேலும்…]
ஆந்திரா : பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்!
திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார்க் கோயிலில் வருடாந்திரப் பவித்ரோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார்த் திருமஞ்சனம் நடைபெற்றது. பத்மாவதி தாயார் கோயிலில் வரும் 5ம் தேதி [மேலும்…]
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக ஃபாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நினைவுக்கான கலை நிகழ்ச்சி
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நினைவுக்கான கலை [மேலும்…]



