ஏப்ரல் 21ஆம் நாள் மாலை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் மக்கள் மாமண்டபத்தில் லாவோஸ் மக்கள் [மேலும்…]
EPS க்கு கெடு விதித்த செங்கோட்டையன்
அதிமுகவின் மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று கோபியில் செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் [மேலும்…]
Rs.5 லட்சம் வரை ஆந்திராவில் இலவச மருத்துவக் கொள்கை: சந்திரபாபு அரசு ஒப்புதல்
முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரப் பிரதேச அமைச்சரவை, உலகளாவிய சுகாதாரக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முயற்சி, மாநிலத்தில் வசிக்கும் கிட்டத்தட்ட [மேலும்…]
சீனாவின் உலக நிர்வாக முன்மொழிவுக்கு ஐ.நா வரவேற்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பிளஸ் கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில், சீனா முன்வைத்த உலக நிர்வாக முன்மொழிவுக்கு ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரேஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். [மேலும்…]
திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்க உள்ள விஜய்: தவெக தேர்தல் பயணம் செப்டம்பர் முதல்
தமிழக வெற்றிக்கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் தனது சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் எனக் [மேலும்…]
சீன-வட கொரிய தலைவர்களின் சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் [மேலும்…]
சீனாவின் அமைதி நோக்கிலான வளர்ச்சிக்குப் பன்னாட்டுத் தலைவர்கள் பாராட்டு
சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலகப் பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவுக்கான நினைவுக் கூட்டத்தில் [மேலும்…]
2025 உலக நுண்ணறிவுத் தொழில் துறைக் கண்காட்சிக்கு ஷிச்சின்பிங் வாழ்த்துக் கடிதம்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 5ஆம் நாள், 2025 உலக நுண்ணறிவுத் தொழில் துறைக் கண்காட்சிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். இதில் அவர் கூறுகையில், [மேலும்…]
பெட்ரோல் பங்கில் அமர்ந்திருந்த பெண்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்..
உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பில் நடந்த பயங்கரமான சம்பவம் மனதை உலுக்கியுள்ளது. ஒரு பெண்மணி, முன்னி தேவி (வயது 60), [மேலும்…]
2015க்கு முன்பு வந்த இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவில் தங்க சட்டப்பூர்வ அனுமதி
உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கைத் தமிழ் அகதிகள், இங்குத் தொடர்ந்து சட்டப்பூர்வமாகத் தங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி, [மேலும்…]
கோவை தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை – நடனமாடி கொண்டாடிய மாணவிகள்!
கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகையை மாணவிகள் விமரிசையாக கொண்டாடினர். https://youtu.be/jkph2nWCYi4?si=KPB4L4YVN_WBRLFz கேரளாவில் 10 நாட்களுக்கு முன்பு ஓணம் பண்டிகை தொடங்கிய [மேலும்…]



