வாழ்க்கையின் சாதாரண தருணங்களில் தாயின் ஆழமான அன்பு மறைந்திருக்கிறது. 1969ஆம் ஆண்டு ஜனவரியில், ஷிச்சின்பிங் கிராமத்தில் உழைக்கவும் வாழவும் வடக்கு ஷாஆன்சி மாகாணத்தின் லியாங்ஜியாஹே [மேலும்…]
ஜப்பான் தனது ஆக்கிரமிப்பு வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும்: சீனா
ஆகஸ்டு 15ஆம் நாள், ஜப்பான் போரில் தோல்வி மற்றும் சரணடைந்த நினைவு கூரும் நினமாகும். அதேநாள் ஜப்பானிய தலைமையமைச்சர் இஷிபா ஷிகெரு உள்ளிட்டவர் யசுகுனி [மேலும்…]
பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை தற்காலிகமாக ரத்து செய்தது மத்திய அரசு!
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பருத்தி மீதான இறக்குமதி வரிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்த [மேலும்…]
2025 சின்சினாட்டி ஓபனை வென்றார் கார்லோஸ் அல்கராஸ்
சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கிய 23 நிமிடங்களில் ஜானிக் சின்னர் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், கார்லோஸ் அல்கராஸ் சின்சினாட்டி ஓபனை வென்றார். நடப்பு [மேலும்…]
மும்பையில் வரலாறு காணாத மழை: 100 ஆண்டு சாதனை முறியடிப்பு
மும்பை மாநகரத்தில் கடந்த 8 மணி நேரத்தில் 177 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 100 ஆண்டுகளில் பதிவான மழை அளவுகளை [மேலும்…]
சீன வெளியுறவு அமைச்சர் வருகை: LACயில் பதற்றம் குறையவேண்டும் என்று ஜெய்சங்கர் வலியுறுத்தல்
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) வழியாகப் [மேலும்…]
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!
இண்டி கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு தேசிய ஜனநாயக [மேலும்…]
நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!
ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியது. அதன்படி, புதிய துணை ஜனாதிபதி [மேலும்…]
கடலில் நின்று கொண்டிருந்த சரக்கு கப்பல் பற்றி எரியும் தீ..
அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலம் பால்டிமோர் துறைமுகம் அருகே உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்திற்கு அருகில் சரக்குக் கப்பலில் திடீரென தீப்பற்றி பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்…]
பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து, [மேலும்…]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழாவை ஒட்டி முருகனும் வள்ளியும் தங்கமயில் வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்தனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு [மேலும்…]



