2025ஆம் ஆண்டின் ஜூலை முதல் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 104ஆவது ஆண்டு நிறைவு தினமாகும். இந்தக் காலக்கட்டத்தில், இக்கட்சியின் [மேலும்…]
திபெத் இன மொழில் தயாரிக்கப்பட்ட 108 திரைப்படங்கள்
சீனாவின் ஷிச்சாங் தன்னாட்சிப் பிரதேசம் 2023ஆம் ஆண்டில், 108 திரைப்படங்களை திபெத் இன மொழில் மொழிபெயர்த்து தயாரித்துள்ளது. திரைப்படங்களை தேசிய இன மொழியில் மொழிபெயர்த்து [மேலும்…]
பெய்ஜிங்கில் நடைபெற்ற மத்திய கிராமப்புறப் பணிக் கூட்டம்
மத்திய கிராமப்புறப் பணிக் கூட்டம் டிசம்பர் 19, 20 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. வேளாண்மை, கிராமப்புறம் மற்றும் விவசாயிகள் தொடர்பான பணியின் தற்போதைய [மேலும்…]
சீன வளர்ச்சியின் திறவுகோல்:சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புக் கொள்கை
45 ஆண்டுகளுக்கு முன்பு, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புக் கொள்கை பற்றிய முடிவை, அப்போதைய சீனத் தலைவர் டெங் சியோ பிங் எடுத்தார். இது [மேலும்…]
பிரிட்டனுக்கு அச்சுறுத்தல் சீன நிறுவனங்கள் அல்ல
நஷினல் க்ரீட் எனும் பிரிட்டன் மின் வலைப்பின்னல் நிறுவனம், பாதுகாப்பு என்ற சாக்குப்போக்கில் இந்நிறுவனத்திற்கு சீன நிறுவனங்கள் வினியோகித்துள்ள உபகரணங்களை சமீபத்தில் அகற்றியுள்ளது என்று [மேலும்…]
சீன- நிகரகுவா கூட்டறிக்கை ஒன்று வெளியீடு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், நிகலாகுவ அரசுத் தலைவர் ஆர்டெகாவுடன் 20ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். சீனாவும் நிகரகுவாவுக்குமிடையில் நெடுநோக்குக் கூட்டாளியுறவு அதிகாரப்பூர்வமாக [மேலும்…]
ரஷியத் தலைமை அமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ரஷியத் தலைமை அமைச்சர் மிகைல் விளாடிமிரோவிச் மிஷுஸ்டினை 20ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார். சந்திப்பின் போது ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டுகையில், [மேலும்…]
சீனாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்துக்கு பல நாடுகள் ஆறுதல்
சீனாவின் கான்சூ மாநிலத்தின் ஜிஷிஷான் மாவட்டத்தில் டிசம்பர் 18ஆம் நாள் ரிக்டர் அளவில் 6.2ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் [மேலும்…]
நடிகை அசின் சினிமாவை விட்டு விலக என்ன காரணம் தெரியுமா..?
தமிழில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் மலையாள நடிகையாக இருந்த நடிகை அசின், தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். [மேலும்…]
தமிழ்நாட்டிற்கு சுமார் 8 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன! – மத்திய அரசு
பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் சுமார் 8 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2024 மார்ச் 31-க்குள் [மேலும்…]
மகாராஷ்டிராவில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு ….வெளியான அதிர்ச்சி தகவல்
மகாராஷ்டிராவில் 13 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. சில மாதங்களுக்குப் பிறகு, நோயாளிகள் மாநிலத்தில் மீண்டும் புகார் செய்யத் தொடங்கினர். கொரோனா தடுப்பு கண்காணிப்பை பலப்படுத்துமாறு [மேலும்…]