உருகுவே அரசு தலைவர் யமண்டு ஓர்சி பிப்ரவரி 1ஆம் நாள் பெய்ஜிங்கை வந்தடைந்து, சீனாவில் ஏழு நாள் அரசு முறைப் பயணத்தைத் தொடங்கினார். ஓர்சி [மேலும்…]
புதிய யுகத்தில் யுன்னான் வளர்ச்சி பற்றி ஷி ச்சின்பிங் வலியுறுத்தல்
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அண்மையில் யுன்னா மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், மேற்குப் பகுதி வளர்ச்சித் திட்டம் [மேலும்…]
நாட்டுப்புறப் பாடல் பாடி சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்கு வரவேற்பு
குய்சோ மாநிலத்தில் அண்மையில் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், டொங் இன மக்கள் வாழும் ஒரு கிராமத்துக்குச் சென்று ஆய்வு [மேலும்…]
யுன்னான் மாகாணத்தின் பழைய நகரில் களஆய்வு மேற்கொண்ட ஷிச்சின்பிங்
குய்சோ பயணத்தை முடித்து கொண்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 19ஆம் நாள் யுன்னான் மாகாணத்தின் லீஜியாங் நகரத்தில் ஆய்வுப் பயணம் [மேலும்…]
செனகலில் வசந்த கால சீனா எனும் உலகளாவிய உரையாடல்
சீன ஊடகக் குழுமம் நடத்திய வசந்த கால சீனா: உலகத்துடனான சீன வாய்ப்புகளும் பகிர்வும் எனும் உலகளாவிய உரையாடல் மார்ச் 13ஆம் நாள் [மேலும்…]
எத்தியோப்பியாவில் உலகளாவிய பேச்சுவார்த்தைக்கான சிறப்புக் கூட்டம்
சீன ஊடகக் குழுமத்தின் ஏற்பாட்டில் வசந்த கால சீனா: சீனாவிலுள்ள வாய்ப்புகளும் உலகுடனான பகிர்வும் என்னும் தலைப்பிலான உலகளாவிய பேச்சுவார்த்தைக்கான சிறப்புக் கூட்டம் மார்ச் [மேலும்…]
புதிய பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய பி.ஒய்.டி நிறுவனம்
சீனாவின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான பி.ஒய்.டி, புதிய பாஸ்ட்-சார்ஜிங் தொழில்நுட்பத்தை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு விநாடி சார்ஜிங் 2 கிலோமீட்டர் என்ற அதிகபட்ச வேகம், [மேலும்…]
கசகஸ்தானில் உலகளாவிய பேச்சுவார்த்தைக்கான சிறப்புக் கூட்டம்
சீன ஊடகக் குழுமத்தின் ஏற்பாட்டில் “வசந்த கால சீனா: சீனாவிலுள்ள வாய்ப்புகளும் உலகுடனான பகிர்வும்’’ என்னும் தலைப்பிலான உலகளாவிய பேச்சுவார்த்தைக்கான சிறப்புக் கூட்டம் மார்ச் [மேலும்…]
பிரிட்டனில் வசந்த கால சீனா எனும் உலகளாவிய உரையாடல்
வசந்த கால சீனா எனும் உலகளாவிய உரையாடல் மார்ச் 17ஆம் நாள், பிரிட்டன் தலைநகர் இலண்டனில் நடைபெற்றது. சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் [மேலும்…]
புதிய உச்சத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும் உயர்ந்து கொண்டே செல்வதால் [மேலும்…]
நாக்பூர் கலவரம் : முக்கிய புள்ளியை தூக்கிய போலீசார்..யார் இந்த பாஹிம் கான் ?
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென ஒருதரப்பினர் வலியுறுத்த, [மேலும்…]



